Top posting users this month
No user |
Similar topics
மெக்கா கூட்ட நெரிசலில் 3 தமிழர்கள் உட்பட 14 இந்தியர்கள் பலி! (வீடியோ இணைப்பு)
Page 1 of 1
மெக்கா கூட்ட நெரிசலில் 3 தமிழர்கள் உட்பட 14 இந்தியர்கள் பலி! (வீடியோ இணைப்பு)
மெக்கா மசூதி அருகே ஏற்பட்ட நெரிசலில் 14 இந்தியர்கள் பலியானதை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதிபடுத்தியுள்ளார்.
புனித ஹஜ் பயணம் மேற்கொண்ட 20 லட்சத்திற்கும் அதிகமானோர் சாத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரே நேரத்தில் ஹஜ் ஜமாத்துக்கு புறப்பட்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதில் சிக்கி சுமார் 717 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும், 1000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதில் இந்தியாவைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்துள்ளதை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதிபடுத்தியுள்ளார்.
மேலும், நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்த இந்தியர்கள் 13 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியர்களுக்கு உதவும் பொருட்டு 2 அதிகாரிகள் மெக்காவுக்கு விரைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
உயிரிழந்த 14 பேர்களில் 3 தமிழர்களும் இறந்துள்ளது தெரியவந்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையைச் சேர்ந்த சம்சுதின் முகமது இப்ராகிம், திருநெல்வேலி மாவட்டம், தென்காசியைச் சேர்ந்த முகைதீன் பிச்சை மற்றும் திருச்சியை சேர்ந்த ரெமிஜன் ஆகிய மூவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
மேலும் 9 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. புனித பயணம் மேற்கொண்டோரில் 717 பேர் உயிரிழந்ததற்கு தமிதுக சட்டப்ரேவையில் அனுதாபம் தெரிவிக்கப்பட்டது.
புனித ஹஜ் பயணம் மேற்கொண்ட 20 லட்சத்திற்கும் அதிகமானோர் சாத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரே நேரத்தில் ஹஜ் ஜமாத்துக்கு புறப்பட்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதில் சிக்கி சுமார் 717 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும், 1000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதில் இந்தியாவைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்துள்ளதை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதிபடுத்தியுள்ளார்.
மேலும், நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்த இந்தியர்கள் 13 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியர்களுக்கு உதவும் பொருட்டு 2 அதிகாரிகள் மெக்காவுக்கு விரைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
உயிரிழந்த 14 பேர்களில் 3 தமிழர்களும் இறந்துள்ளது தெரியவந்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையைச் சேர்ந்த சம்சுதின் முகமது இப்ராகிம், திருநெல்வேலி மாவட்டம், தென்காசியைச் சேர்ந்த முகைதீன் பிச்சை மற்றும் திருச்சியை சேர்ந்த ரெமிஜன் ஆகிய மூவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
மேலும் 9 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. புனித பயணம் மேற்கொண்டோரில் 717 பேர் உயிரிழந்ததற்கு தமிதுக சட்டப்ரேவையில் அனுதாபம் தெரிவிக்கப்பட்டது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மெக்கா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்வு
» மக்களிடம் ஒற்றுமையை போதிக்கும் உன்னத தர்கா (வீடியோ இணைப்பு)
» நீங்கள் நினைத்தால் ஆசிட் வீச்சை தடுக்கலாம்! (வீடியோ இணைப்பு)
» மக்களிடம் ஒற்றுமையை போதிக்கும் உன்னத தர்கா (வீடியோ இணைப்பு)
» நீங்கள் நினைத்தால் ஆசிட் வீச்சை தடுக்கலாம்! (வீடியோ இணைப்பு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum