Top posting users this month
No user |
Similar topics
மணமகன் போட்ட தப்புக்கணக்கு: மேடையில் மாலையை வீசி எரிந்த மணப்பெண்
Page 1 of 1
மணமகன் போட்ட தப்புக்கணக்கு: மேடையில் மாலையை வீசி எரிந்த மணப்பெண்
உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் பெண் ஒருவர் தாலி கட்டும் வேளையில் மணமேடையிலிருந்து வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேசம் மாநிலம், கான்பூர் நகரின் அருகிலுள்ள ரசூலாபாத் பகுதியில் நேற்று திருமணம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் முகூர்த்த நேரம் நெருங்கியபோது, அருகில் இருந்த மணமகனிடம் பதினைந்தும் ஆறும் எத்தனை? என்ற சாதாரண கேள்வியை தான் மணப்பெண் கேட்டுள்ளார்.
இதற்கு அந்த மாப்பிள்ளை கொஞ்சமும் தயங்காமல் 17 என தப்பாக பதில் அளித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த மணப்பெண், 'எழுத்தறிவில்லாத இவனை கட்டிக்கொண்டு நான் காலம் எல்லாம் எப்படி குடித்தனம் செய்வது?' என கேட்டுள்ளார்.
மேலும் தன் கழுத்தில் இருந்த மாலையை தூக்கியெறிந்து விட்டு, பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் திருமண மண்டபத்தை விட்டு வெளியேறினார்.
இதன்பின் மாப்பிள்ளை வீட்டார் சமரசம் செய்தனர். ஆனால் அதற்கு ஒத்துப்போகாத பெண்ணின் தந்தை, உள்ளூர் பொலிசார் மூலம் மாப்பிள்ளைக்கு அளித்த வரதட்சணை பணம் மற்றும் நகைகளை திரும்ப பெற்றுக்கொண்டார்.
உத்திரப்பிரதேசம் மாநிலம், கான்பூர் நகரின் அருகிலுள்ள ரசூலாபாத் பகுதியில் நேற்று திருமணம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் முகூர்த்த நேரம் நெருங்கியபோது, அருகில் இருந்த மணமகனிடம் பதினைந்தும் ஆறும் எத்தனை? என்ற சாதாரண கேள்வியை தான் மணப்பெண் கேட்டுள்ளார்.
இதற்கு அந்த மாப்பிள்ளை கொஞ்சமும் தயங்காமல் 17 என தப்பாக பதில் அளித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த மணப்பெண், 'எழுத்தறிவில்லாத இவனை கட்டிக்கொண்டு நான் காலம் எல்லாம் எப்படி குடித்தனம் செய்வது?' என கேட்டுள்ளார்.
மேலும் தன் கழுத்தில் இருந்த மாலையை தூக்கியெறிந்து விட்டு, பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் திருமண மண்டபத்தை விட்டு வெளியேறினார்.
இதன்பின் மாப்பிள்ளை வீட்டார் சமரசம் செய்தனர். ஆனால் அதற்கு ஒத்துப்போகாத பெண்ணின் தந்தை, உள்ளூர் பொலிசார் மூலம் மாப்பிள்ளைக்கு அளித்த வரதட்சணை பணம் மற்றும் நகைகளை திரும்ப பெற்றுக்கொண்டார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» குடிபோதையில் தாலி கட்டிய மணமகன்: திருமணம் வேண்டாமென்று பொலிசிடம் சென்ற மணப்பெண்
» சிசுக்களை வாளிக்குள் அடைத்து சாலையில் வீசி சென்ற கொடூரத் தாய்
» ஓடும் ரயிலில் பெண்ணை பலாத்காரம் செய்து தண்டவாளத்தில் வீசி சென்ற கும்பல்
» சிசுக்களை வாளிக்குள் அடைத்து சாலையில் வீசி சென்ற கொடூரத் தாய்
» ஓடும் ரயிலில் பெண்ணை பலாத்காரம் செய்து தண்டவாளத்தில் வீசி சென்ற கும்பல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum