Top posting users this month
No user |
Similar topics
செருப்பு மாலையை முகத்தில் வீசினாலும் கவலையில்லை: கடுப்பில் காங்கிரஸ் தலைவர்
Page 1 of 1
செருப்பு மாலையை முகத்தில் வீசினாலும் கவலையில்லை: கடுப்பில் காங்கிரஸ் தலைவர்
அரசியலில் தனக்கு செருப்பு மாலை விழுந்தாலும் கவலையில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரசின் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது.
இதில் பங்கேற்ற இளங்கோவன் பேசியதாவது, என்னை விமர்சித்து, காங்கிரசில் இருப்பவர்களே போஸ்டர்கள் ஒட்டியிருக்கின்றனர்.
ஆனால் அது பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டேன். அரசியல் வாழ்க்கை என்பது சாதாரணமல்ல. புகழ் மாலையும் அணிவிப்பர் அல்லது செருப்பு மாலையையும் முகத்தில் வீசுவர்.
எனவே இரண்டையும் ஒரே நோக்கில் பார்க்க பழகிக் கொள்ள வேண்டும். புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும், இரண்டையும் நான் ஒரே மாதிரி தான் எடுத்துக் கொள்வேன் என பேசியுள்ளார்.
தமிழக காங்கிரசின் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது.
இதில் பங்கேற்ற இளங்கோவன் பேசியதாவது, என்னை விமர்சித்து, காங்கிரசில் இருப்பவர்களே போஸ்டர்கள் ஒட்டியிருக்கின்றனர்.
ஆனால் அது பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டேன். அரசியல் வாழ்க்கை என்பது சாதாரணமல்ல. புகழ் மாலையும் அணிவிப்பர் அல்லது செருப்பு மாலையையும் முகத்தில் வீசுவர்.
எனவே இரண்டையும் ஒரே நோக்கில் பார்க்க பழகிக் கொள்ள வேண்டும். புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும், இரண்டையும் நான் ஒரே மாதிரி தான் எடுத்துக் கொள்வேன் என பேசியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» குதிகால் செருப்பு வாங்க போறீங்களா?
» நாட்டின் வளர்ச்சியை காங்கிரஸ் தடுக்கிறது: மோடி
» இராணுவ இரகசியங்களை அம்பலப்படுத்திய விமல்! கடுப்பில் கோத்தபாய
» நாட்டின் வளர்ச்சியை காங்கிரஸ் தடுக்கிறது: மோடி
» இராணுவ இரகசியங்களை அம்பலப்படுத்திய விமல்! கடுப்பில் கோத்தபாய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum