Top posting users this month
No user |
Similar topics
சிசுக்களை வாளிக்குள் அடைத்து சாலையில் வீசி சென்ற கொடூரத் தாய்
Page 1 of 1
சிசுக்களை வாளிக்குள் அடைத்து சாலையில் வீசி சென்ற கொடூரத் தாய்
திண்டுக்கல் அருகே தாய் ஒருவர் வாளி ஒன்றுக்குள் சிசுக்களை அடைத்து வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
திண்டுக்கல் – மதுரை இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளோடு என்ற கிராமத்தில் நேற்று மாலை ஒரு பிளாஸ்டிக் வாளி கேட்பாரற்று கிடந்துள்ளது.
அந்த வாளிக்குள் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியதால் பொதுமக்கள் அதனை திறந்து பார்த்துள்ளனர்.
அந்த வாளியில் இறந்த நிலையில் 2 சிசுக்கள் இருந்ததை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அங்கு வந்து சோதனை செய்ததில், குறை பிரசவத்தில் பிறந்த 2 குழந்தைகளை யாரோ வாளிக்குள் அடைத்து வீசி சென்றது தெரிய வந்துள்ளது.
அதில் ஒரு சிசுவுக்கு 5 முதல் 6 மாத வளர்ச்சியும் மற்றொரு சிசுவிற்கு 2 முதல் 3 மாதம் வரையிலான வளர்ச்சியும் இருந்தது.
கருக்கலைப்பு செய்து அந்த சிசுக்களை யாருக்கும் தெரியாமல் இங்கு போட்டு சென்றிருக்கலாம் என்ற கோணத்திலும் பொலிசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
மேலும், பொலிசார் தற்போது இது தொடர்பாக தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் – மதுரை இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளோடு என்ற கிராமத்தில் நேற்று மாலை ஒரு பிளாஸ்டிக் வாளி கேட்பாரற்று கிடந்துள்ளது.
அந்த வாளிக்குள் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியதால் பொதுமக்கள் அதனை திறந்து பார்த்துள்ளனர்.
அந்த வாளியில் இறந்த நிலையில் 2 சிசுக்கள் இருந்ததை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அங்கு வந்து சோதனை செய்ததில், குறை பிரசவத்தில் பிறந்த 2 குழந்தைகளை யாரோ வாளிக்குள் அடைத்து வீசி சென்றது தெரிய வந்துள்ளது.
அதில் ஒரு சிசுவுக்கு 5 முதல் 6 மாத வளர்ச்சியும் மற்றொரு சிசுவிற்கு 2 முதல் 3 மாதம் வரையிலான வளர்ச்சியும் இருந்தது.
கருக்கலைப்பு செய்து அந்த சிசுக்களை யாருக்கும் தெரியாமல் இங்கு போட்டு சென்றிருக்கலாம் என்ற கோணத்திலும் பொலிசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
மேலும், பொலிசார் தற்போது இது தொடர்பாக தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஓடும் ரயிலில் பெண்ணை பலாத்காரம் செய்து தண்டவாளத்தில் வீசி சென்ற கும்பல்
» மெட்ரோ ரயில் கட்டுமான பணியின் போது விபத்து: சாலையில் சென்ற நபர் பரிதாப மரணம்
» எதிர்க்கட்சி உறுப்பினர்களை சிறையில் அடைத்து தேர்தலில் வெற்றியீட்ட முயற்சி: சுசில் பிரேமஜயந்த
» மெட்ரோ ரயில் கட்டுமான பணியின் போது விபத்து: சாலையில் சென்ற நபர் பரிதாப மரணம்
» எதிர்க்கட்சி உறுப்பினர்களை சிறையில் அடைத்து தேர்தலில் வெற்றியீட்ட முயற்சி: சுசில் பிரேமஜயந்த
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum