Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


குடிபோதையில் தாலி கட்டிய மணமகன்: திருமணம் வேண்டாமென்று பொலிசிடம் சென்ற மணப்பெண்

Go down

குடிபோதையில் தாலி கட்டிய மணமகன்: திருமணம் வேண்டாமென்று பொலிசிடம் சென்ற மணப்பெண் Empty குடிபோதையில் தாலி கட்டிய மணமகன்: திருமணம் வேண்டாமென்று பொலிசிடம் சென்ற மணப்பெண்

Post by oviya Tue Oct 20, 2015 3:04 pm

தேனியில் திருமண நாளன்று மணமகன் குடிபோதை தாலி கட்டியதால், அந்த‌ மணப்பெண் மாப்பிள்ளையுடன் சேர்ந்து வாழமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
போடி புதூரை சேர்ந்த முருகன் என்ப‌வரது மகள் சவுந்தர்யா (வயது 20), என்பவ‌ருக்குமும் அதே பகுதியை சேர்ந்த செல்லப்பாண்டி (34) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள‌து.

நேற்று காலை வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையார் கோவிலில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், மணமகன் மது அருந்திவிட்டு மணமேடையில் அமர்ந்துள்ளார்.

இதையடுத்து மணமேடைக்கு மணப்பெண் சென்றதையடுத்து, மணமகன் போதையில் தள்ளாடியபடியே தாலி கட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மணப்பெண், நான் செல்லப்பாண்டியோடு வாழ முடியாது. என்னை இப்படியே விட்டு விடுங்கள் என்று அழத் தொடங்கியுள்ளார்.

இதையடுத்து உறவினர்கள் சமரசம் செய்துவைக்க முயன்றும் மணப்பெண் உடன்படவில்லை.

மேலும், மணமகன் தனது கழுத்தில் கிடந்த மாலையை கழட்டி ஆவேசத்துடன் வீசியதால் இருவீட்டாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் சவுந்தர்யா மணக்கோலத்துடன் தனது தாயார் சித்ரா உதவியுடன் தேனி மாவட்ட பொலிசில் புகார் அளித்துள்ளார். தற்போது பொலிசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum