Top posting users this month
No user |
Similar topics
ஆண் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க வினோத வழிபாடு நடத்தும் பெண்கள்
Page 1 of 1
ஆண் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க வினோத வழிபாடு நடத்தும் பெண்கள்
திருநெல்வேலியில் ஆண் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படக்கூடாது என்பதற்காக பெண்கள் 9 வீடுகளில் காணிக்கை வாங்கி கோவிலில் விநோத வழிபாடு நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் களக்காட்டில் தான் இந்த வினோத வழிபாடு நடந்து வருவதாக தெரிகிறது.
இந்த தை மாதம் கிரகங்களின் நிலை சரியில்லை என்றும், அதனால் வீடுகளில் ஒரு ஆண் குழந்தை மட்டும் இருந்தால் அந்த குழந்தைக்கு ஆபத்து ஏற்படும் என கூறப்படுகிறது.
எனவே ஆபத்தில் இருந்து தப்பிக்க பரிகாரமாக உறவினர்களின் 9 வீடுகளில் தலா ஒரு ரூபாயை பிச்சை எடுத்து மொத்தம் 9 ரூபாயை அருகில் உள்ள அம்மன் கோவில்களில் காணிக்கை செலுத்த வேண்டும் என்று தகவல் தீயாக பரவி வருகிறது.
இந்த தகவலையடுத்து பல பெண்கள் மாலை நேரங்களில் தங்களது உறவினர்கள் வீடுகளுக்கு சென்று காணிக்கை பெற்று கோவில்களில் செலுத்தி வருகின்றனர்.
மேலும், ஒரு மகனும், ஒரு மகளும் இருந்தாலும் இந்த பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்று கூறுவதால் ஏராளமான பெண்கள் இந்த வினோத வழிபாட்டில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் களக்காட்டில் தான் இந்த வினோத வழிபாடு நடந்து வருவதாக தெரிகிறது.
இந்த தை மாதம் கிரகங்களின் நிலை சரியில்லை என்றும், அதனால் வீடுகளில் ஒரு ஆண் குழந்தை மட்டும் இருந்தால் அந்த குழந்தைக்கு ஆபத்து ஏற்படும் என கூறப்படுகிறது.
எனவே ஆபத்தில் இருந்து தப்பிக்க பரிகாரமாக உறவினர்களின் 9 வீடுகளில் தலா ஒரு ரூபாயை பிச்சை எடுத்து மொத்தம் 9 ரூபாயை அருகில் உள்ள அம்மன் கோவில்களில் காணிக்கை செலுத்த வேண்டும் என்று தகவல் தீயாக பரவி வருகிறது.
இந்த தகவலையடுத்து பல பெண்கள் மாலை நேரங்களில் தங்களது உறவினர்கள் வீடுகளுக்கு சென்று காணிக்கை பெற்று கோவில்களில் செலுத்தி வருகின்றனர்.
மேலும், ஒரு மகனும், ஒரு மகளும் இருந்தாலும் இந்த பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்று கூறுவதால் ஏராளமான பெண்கள் இந்த வினோத வழிபாட்டில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இந்தியாவுக்கு சுற்றுலா வந்த நியூசிலாந்து பொறியாளருக்கு தோன்றிய வினோத ஆசை
» நள்ளிரவில் பெண்கள் மீது காரை ஏற்றிய பொலிசார்: 3 பெண்கள் பலி
» ராக்கிங்கில் ஈடுபட்ட மாணவர்களுக்கு வினோத தண்டனை வழங்கிய நீதிபதி
» நள்ளிரவில் பெண்கள் மீது காரை ஏற்றிய பொலிசார்: 3 பெண்கள் பலி
» ராக்கிங்கில் ஈடுபட்ட மாணவர்களுக்கு வினோத தண்டனை வழங்கிய நீதிபதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum