Top posting users this month
No user |
Similar topics
எங்கள் உயிரைக் காப்பாற்ற டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும்: கிராமத்தினர் வினோத கோரிக்கை
Page 1 of 1
எங்கள் உயிரைக் காப்பாற்ற டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும்: கிராமத்தினர் வினோத கோரிக்கை
தருமபுரியில் தங்கள் உயிரைக் காப்பாற்ற டாஸ்மாக் கடை அமைக்கப்பட வேண்டும் என்று குடிமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தருமபுரியில் இருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ள புட்டிரெட்டிப்பட்டி கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்கப்படவில்லை.
இந்நிலையில், அங்குள்ள கிராமவாசிகள், தங்கள் கிராமத்தில் உடனடியாக டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும் என்று கோரி 5 பேர் கொண்ட குழு மூலம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அவர்கள் இத்பற்றி கூறுகையில், மதுபானம் வாங்குவதற்காக நாங்கள் பொம்மிடி அல்லது கடத்தூருக்கு சுமார் 7 கி.மீ. தூரம் செல்ல வேண்டும்.
மேலும், இவ்வாறு செல்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் வரும் போது குடிபோதையில் சாலை விபத்தில் சிக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.
இதுபோல ஏராளமானோர் குடிபோதையில் உயிரிழந்திருப்பதால், எங்கள் உயிரைக் காப்பாற்ற எங்கள் கிராமத்தில் டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
கிராம மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்ற டாஸ்மாக் கடை அமைக்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரியில் இருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ள புட்டிரெட்டிப்பட்டி கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்கப்படவில்லை.
இந்நிலையில், அங்குள்ள கிராமவாசிகள், தங்கள் கிராமத்தில் உடனடியாக டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும் என்று கோரி 5 பேர் கொண்ட குழு மூலம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அவர்கள் இத்பற்றி கூறுகையில், மதுபானம் வாங்குவதற்காக நாங்கள் பொம்மிடி அல்லது கடத்தூருக்கு சுமார் 7 கி.மீ. தூரம் செல்ல வேண்டும்.
மேலும், இவ்வாறு செல்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் வரும் போது குடிபோதையில் சாலை விபத்தில் சிக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.
இதுபோல ஏராளமானோர் குடிபோதையில் உயிரிழந்திருப்பதால், எங்கள் உயிரைக் காப்பாற்ற எங்கள் கிராமத்தில் டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
கிராம மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்ற டாஸ்மாக் கடை அமைக்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» எனது மனைவியை கருணை கொலை செய்ய அனுமதி வேண்டும்: கணவர் கோரிக்கை
» ஆட்டிப்படைக்கும் ஆவி பயம்: ஊரைவிட்டு வெளியேறிய கிராமத்தினர்
» கலாமின் பிறந்த நாளை மாணவர் தினமாகக் கொண்டாட வேண்டும்: விஜயகாந்த் கோரிக்கை
» ஆட்டிப்படைக்கும் ஆவி பயம்: ஊரைவிட்டு வெளியேறிய கிராமத்தினர்
» கலாமின் பிறந்த நாளை மாணவர் தினமாகக் கொண்டாட வேண்டும்: விஜயகாந்த் கோரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum