Top posting users this month
No user |
Similar topics
ஆட்டிப்படைக்கும் ஆவி பயம்: ஊரைவிட்டு வெளியேறிய கிராமத்தினர்
Page 1 of 1
ஆட்டிப்படைக்கும் ஆவி பயம்: ஊரைவிட்டு வெளியேறிய கிராமத்தினர்
கிருஷ்ணகிரி கிராம மக்கள் ஆவிகள் தொல்லை தாங்க முடியாமல் ஒன்று திரண்டு ஒரு நாள் முழுக்க ஊரைவிட்டு வெளியேறி ஆவியை விரட்ட சிறப்பு பூஜைகள் செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரியில் உள்ள அம்மனேரி கிராமத்தில் சென்ற வாரம், ஆவிகள் அட்டகாசம் தாங்கவில்லை என ஊர் மக்கள் ஒன்று திரண்டு ஆடு வெட்டி காவு கொடுத்து ஆவியை விரட்ட சிறப்பு பூஜைகள் செய்துவிட்டு திரும்பியுள்ளனர்.
இதே போல் நேற்றைய தினம், வேப்பனஹள்ளி அருகே உள்ள பந்தி கூரி என்ற கிராமத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்களுக்கு விதவிதமான பிரச்சினைகள் ஏற்பட்டதால் அதற்கெல்லாம் ஆவிதான் காரணம் என ஊர் மக்கள் முடிவெடுத்துள்ளனர்.
இதையடுத்து நேற்று ஊரைவிட்டு வெளியேறிய கிராம மக்கள், வனப்பகுதிக்கு சென்று ஊர்மக்கள் எல்லோரும் தங்கள் குலதெய்வத்தை வணங்கி விட்டு திரும்பியுள்ளனர்.
கிருஷ்ணகிரியில் உள்ள அம்மனேரி கிராமத்தில் சென்ற வாரம், ஆவிகள் அட்டகாசம் தாங்கவில்லை என ஊர் மக்கள் ஒன்று திரண்டு ஆடு வெட்டி காவு கொடுத்து ஆவியை விரட்ட சிறப்பு பூஜைகள் செய்துவிட்டு திரும்பியுள்ளனர்.
இதே போல் நேற்றைய தினம், வேப்பனஹள்ளி அருகே உள்ள பந்தி கூரி என்ற கிராமத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்களுக்கு விதவிதமான பிரச்சினைகள் ஏற்பட்டதால் அதற்கெல்லாம் ஆவிதான் காரணம் என ஊர் மக்கள் முடிவெடுத்துள்ளனர்.
இதையடுத்து நேற்று ஊரைவிட்டு வெளியேறிய கிராம மக்கள், வனப்பகுதிக்கு சென்று ஊர்மக்கள் எல்லோரும் தங்கள் குலதெய்வத்தை வணங்கி விட்டு திரும்பியுள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» எங்கள் உயிரைக் காப்பாற்ற டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும்: கிராமத்தினர் வினோத கோரிக்கை
» பள்ளியில் நிர்வாண படம்: வெளியேறிய 60 மாணவிகள்
» பயம் கொள்ளலாகாது பாப்பா!
» பள்ளியில் நிர்வாண படம்: வெளியேறிய 60 மாணவிகள்
» பயம் கொள்ளலாகாது பாப்பா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum