Top posting users this month
No user |
Similar topics
நள்ளிரவில் பெண்கள் மீது காரை ஏற்றிய பொலிசார்: 3 பெண்கள் பலி
Page 1 of 1
நள்ளிரவில் பெண்கள் மீது காரை ஏற்றிய பொலிசார்: 3 பெண்கள் பலி
டெல்லியில் துப்புரவு பணியில் ஈடுப்பட்டிருந்த பெண்கள் மீது காவல்துறை துணை ஆய்வாளர் ஒருவர், காரை ஏற்றிய விபத்தில் 3 பெண்கள் பலியாகியுள்ளனர்.
டெல்லியின் தென் பகுதியில் உள்ள பதர்பூர் மேம்பாலம் அருகே நள்ளிரவு 2.30 மணியளவில் வந்த கார் ஒன்று, அங்கு துப்புரவு தொழிலில் ஈடுபட்டிருந்த 3 பெண்கள் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் ஒரு பெண் துப்புரவாளர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகியுள்ளார்.
மற்ற 2 பெண்களும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து நடந்த முதற்கட்ட விசாரனையின் படி, இரவு நேரப் பணி முடிந்து தனது காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த காவல்துறை துணை ஆய்வாளர் ரிஷி பல் (59), துப்புரவு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பெண்கள் மீது மோதியது தெரிய வந்துள்ளது.
தற்போது டெல்லி பொலிசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
டெல்லியின் தென் பகுதியில் உள்ள பதர்பூர் மேம்பாலம் அருகே நள்ளிரவு 2.30 மணியளவில் வந்த கார் ஒன்று, அங்கு துப்புரவு தொழிலில் ஈடுபட்டிருந்த 3 பெண்கள் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் ஒரு பெண் துப்புரவாளர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகியுள்ளார்.
மற்ற 2 பெண்களும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து நடந்த முதற்கட்ட விசாரனையின் படி, இரவு நேரப் பணி முடிந்து தனது காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த காவல்துறை துணை ஆய்வாளர் ரிஷி பல் (59), துப்புரவு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பெண்கள் மீது மோதியது தெரிய வந்துள்ளது.
தற்போது டெல்லி பொலிசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நள்ளிரவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 2 கர்ப்பிணிப் பெண்கள் உள்பட 11 பேர் பலி
» காங்கிரஸ் எம்.பி ரேணுகா சவுத்ரி மீது 1 கோடி பண மோசடி புகார்: பொலிசார் விசாரணை
» மது விலக்கு கோரி பெண்கள் மது குடிக்கும் போராட்டம்..பேருந்து மீது கல்வீச்சு: தமிழகத்தில் பதற்றம்
» காங்கிரஸ் எம்.பி ரேணுகா சவுத்ரி மீது 1 கோடி பண மோசடி புகார்: பொலிசார் விசாரணை
» மது விலக்கு கோரி பெண்கள் மது குடிக்கும் போராட்டம்..பேருந்து மீது கல்வீச்சு: தமிழகத்தில் பதற்றம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum