Top posting users this month
No user |
Similar topics
மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமியை பலாத்காரம் செய்த 2 கொடூரர்கள் அதிரடி கைது
Page 1 of 1
மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமியை பலாத்காரம் செய்த 2 கொடூரர்கள் அதிரடி கைது
உத்தரப்பிரதேசத்தில் மனநிலை பாதிக்கப்பட்டிருந்த 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
காசியாபாத் மாவட்டம், டுரோனிக்கா நகரை சேர்ந்த சிறுமியை ஏமாற்றி, தனிமையான இடத்துக்கு அழைத்துச்சென்ற இருவர் அவரை பலாத்காரம் செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து விடுபட்டு, வீடு திரும்பிய அந்தச் சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை தன் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.
இதையடுத்து அந்த பெற்றோர் உடனடியாக பொலிசில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரையடுத்து, பாபுலால் சோனி, முஹம்மது சிக்கந்தர் ஆகிய இருவரை நேற்று பொலிசார் கைது செய்துள்ளனர்.
பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலிசார் இருவரையும் சிறையில் அடைத்துள்ளனர்.
காசியாபாத் மாவட்டம், டுரோனிக்கா நகரை சேர்ந்த சிறுமியை ஏமாற்றி, தனிமையான இடத்துக்கு அழைத்துச்சென்ற இருவர் அவரை பலாத்காரம் செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து விடுபட்டு, வீடு திரும்பிய அந்தச் சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை தன் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.
இதையடுத்து அந்த பெற்றோர் உடனடியாக பொலிசில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரையடுத்து, பாபுலால் சோனி, முஹம்மது சிக்கந்தர் ஆகிய இருவரை நேற்று பொலிசார் கைது செய்துள்ளனர்.
பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலிசார் இருவரையும் சிறையில் அடைத்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அமெரிக்க சிறுமியை பலாத்காரம் செய்த தமிழக மதபோதகர் அதிரடி கைது
» பெற்றோர் கண்முன் 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கும்பல்: உ.பி-யில் கொடூரம்
» அமெரிக்காவில் 5 பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்த இந்தியர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
» பெற்றோர் கண்முன் 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கும்பல்: உ.பி-யில் கொடூரம்
» அமெரிக்காவில் 5 பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்த இந்தியர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum