Top posting users this month
No user |
14 வயது சிறுமியை காரில் கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்
Page 1 of 1
14 வயது சிறுமியை காரில் கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்
உத்தரபிரதேசத்தில் 14 வயது சிறுமியை காரில் கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதோலி என்ற பகுதியில் 9-ம் வகுப்பு படித்து வந்த மாணவி நேற்று பள்ளிக்கு தனது சகோதரியுடன் சென்றபோது சிறுமிகளுக்கு தெரிந்த நாதீம் என்பவன் காரில் இருவரையும் பள்ளியில் விட்டுவிடுவதாக கூறி ஏற்றி சென்று உள்ளான்.
ஆனால் சிறுமியின் சகோதரியை மட்டும் பள்ளியில் இறக்கிவிட்ட அவன், தனது 3 நண்பர்களை காரில் ஏற்றிஉள்ளான்.
இதனையடுத்து ண்ஆ நான்கு கொடூரன்களும் மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டு மயங்கிய சிறுமியை சாலையில் தூக்கி போட்டுவிட்டு சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வரும் பொலிசார், நாதீம்மை கைது செய்துள்ள நிலையில் மற்ற குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.
காதோலி என்ற பகுதியில் 9-ம் வகுப்பு படித்து வந்த மாணவி நேற்று பள்ளிக்கு தனது சகோதரியுடன் சென்றபோது சிறுமிகளுக்கு தெரிந்த நாதீம் என்பவன் காரில் இருவரையும் பள்ளியில் விட்டுவிடுவதாக கூறி ஏற்றி சென்று உள்ளான்.
ஆனால் சிறுமியின் சகோதரியை மட்டும் பள்ளியில் இறக்கிவிட்ட அவன், தனது 3 நண்பர்களை காரில் ஏற்றிஉள்ளான்.
இதனையடுத்து ண்ஆ நான்கு கொடூரன்களும் மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டு மயங்கிய சிறுமியை சாலையில் தூக்கி போட்டுவிட்டு சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வரும் பொலிசார், நாதீம்மை கைது செய்துள்ள நிலையில் மற்ற குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum