Top posting users this month
No user |
Similar topics
32 வயது பெண்ணை கடத்தி 3 நாட்களாக அடைத்து வைத்து பலாத்காரம்: 5 பேர் கைது
Page 1 of 1
32 வயது பெண்ணை கடத்தி 3 நாட்களாக அடைத்து வைத்து பலாத்காரம்: 5 பேர் கைது
அரியானாவில் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று பெண் ஒருவரை கடத்திவைத்து உணவு கூட தராமல் 3 நாட்களாக பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானாவில் உள்ள குர்கோனில் வசித்து வந்த மேற்கு வங்க மாநில பெண் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடத்தி சென்றுள்ளனர்.
அவர்கள் அந்த 32 வயதான பெண்ணுக்கு உணவு கூட தராமல் 3 நாட்கள் அடைத்து வைத்து பலாத்காரம் செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து குர்கோன் துணை காவல் ஆணையர் ராஜேஷ் குமார் கூறுகையில், வாசிராபாத் பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட வீட்டில், பெண் ஒருவர் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தொலைபேசியில் தகவல் கிடைத்தது.
அந்த தகவலையடுத்து அந்த வீட்டிற்கு சென்று பார்த்த போது, வீடு வெளிப்புறம் பூட்டப்பட்டிருந்ததோடு, உள்ளே ஒரு பெண்ணின் முனகல் சத்தம் கேட்டது.
இதையடுத்து அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, அந்த பெண்ணை மீட்டு அந்த 5 நபர்களையும் கைது செய்தோம் என்று தெரிவித்துள்ளார்.
அந்த பெண் பொலிசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், குர்கோனில் உள்ள டி.எல்.எப். பேஸ் 5 குடியிருப்பில், வீட்டு வேலை செய்து வசித்து வருகிறேன்.
கடந்த ஏப்ரல் 1ம் திகதி இரவு 11 மணியளவில் தலீப் என்கிற பாபு, ரூப் சந்த், விகாஸ், மோர்சிம் மற்றும் அகில் ஆகிய 5 பேர் கொண்ட கும்பல் என் வீட்டிற்குள் நுழைந்து எனது கை, கால்களை கட்டி ஆட்டோவில் கடத்தி சென்றனர்.
பின்னர் அங்கிருந்து 50 கி.மீ. தூரத்தில் உள்ள வாசிராபாத்திற்கு கடத்தி சென்று என்னை பலாத்காரம் செய்தனர் என்று தெரிவித்துள்ளார்.
அரியானாவில் உள்ள குர்கோனில் வசித்து வந்த மேற்கு வங்க மாநில பெண் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடத்தி சென்றுள்ளனர்.
அவர்கள் அந்த 32 வயதான பெண்ணுக்கு உணவு கூட தராமல் 3 நாட்கள் அடைத்து வைத்து பலாத்காரம் செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து குர்கோன் துணை காவல் ஆணையர் ராஜேஷ் குமார் கூறுகையில், வாசிராபாத் பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட வீட்டில், பெண் ஒருவர் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தொலைபேசியில் தகவல் கிடைத்தது.
அந்த தகவலையடுத்து அந்த வீட்டிற்கு சென்று பார்த்த போது, வீடு வெளிப்புறம் பூட்டப்பட்டிருந்ததோடு, உள்ளே ஒரு பெண்ணின் முனகல் சத்தம் கேட்டது.
இதையடுத்து அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, அந்த பெண்ணை மீட்டு அந்த 5 நபர்களையும் கைது செய்தோம் என்று தெரிவித்துள்ளார்.
அந்த பெண் பொலிசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், குர்கோனில் உள்ள டி.எல்.எப். பேஸ் 5 குடியிருப்பில், வீட்டு வேலை செய்து வசித்து வருகிறேன்.
கடந்த ஏப்ரல் 1ம் திகதி இரவு 11 மணியளவில் தலீப் என்கிற பாபு, ரூப் சந்த், விகாஸ், மோர்சிம் மற்றும் அகில் ஆகிய 5 பேர் கொண்ட கும்பல் என் வீட்டிற்குள் நுழைந்து எனது கை, கால்களை கட்டி ஆட்டோவில் கடத்தி சென்றனர்.
பின்னர் அங்கிருந்து 50 கி.மீ. தூரத்தில் உள்ள வாசிராபாத்திற்கு கடத்தி சென்று என்னை பலாத்காரம் செய்தனர் என்று தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 22 வயது பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 7 பேர்: உத்தரபிரதேசத்தில் நடந்த கொடூரம்
» 14 வயது சிறுமியை காரில் கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்
» விதவைப் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 8 பேர்: மேற்கு வங்கத்தில் கொடூரம்
» 14 வயது சிறுமியை காரில் கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்
» விதவைப் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 8 பேர்: மேற்கு வங்கத்தில் கொடூரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum