Top posting users this month
No user |
அமெரிக்காவில் 5 பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்த இந்தியர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Page 1 of 1
அமெரிக்காவில் 5 பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்த இந்தியர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
அமெரிக்காவில் 5 பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்த 36 வயது இந்தியர் ஒருவருக்கு 46 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நியூ ஜெர்சி மாநிலத்தில் உள்ள அட்லாண்டா கவுண்ட்டியில் 5 பெண்களை மிரட்டி பலாத்காரத்தில் ஈடுபட்டதாக இந்தியாவைச் சேர்ந்த ஹிட்டேன் பட்டேல் என்பவரை கடந்த 2012-ம் ஆண்டு பொலிசார் கைது செய்துள்ளனர்.
அவர் 21 வயது பெண்ணிடம் போலி அடையாள அட்டையை காட்டி தான் ரகசிய பொலிஸ் என்று கூறி வேன் ஒன்றுக்குள் போலி துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்ய முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைதை தொடர்ந்து, மேலும் 4 பெண்கள் ஹிட்டேன் பட்டேல் மீது பொலிசில் புகார் அளித்துள்ளனர்.
இந்த தொடர் புகார்களின் அடிப்படையில் அவர் மீது வழக்கு நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்றத்தில் பேசிய ஹிட்டேன் பட்டேல், விபசாரிகளை அழைத்து சென்று அவர்களின் சம்மதத்துடன் தான் நான் உடலுறவு வைத்துக் கொண்டேன். எனவே, இது பலாத்காரம் ஆகாது என தெரிவித்துள்ளார்.
ஆனால், வேனுக்குள் துப்பாக்கி முனையில் இருந்து தப்பியோடி வந்த பெண் அளித்த வாக்குமூலத்தை மையமாக வைத்து குற்றவாளிக்கு 46 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
நியூ ஜெர்சி மாநிலத்தில் உள்ள அட்லாண்டா கவுண்ட்டியில் 5 பெண்களை மிரட்டி பலாத்காரத்தில் ஈடுபட்டதாக இந்தியாவைச் சேர்ந்த ஹிட்டேன் பட்டேல் என்பவரை கடந்த 2012-ம் ஆண்டு பொலிசார் கைது செய்துள்ளனர்.
அவர் 21 வயது பெண்ணிடம் போலி அடையாள அட்டையை காட்டி தான் ரகசிய பொலிஸ் என்று கூறி வேன் ஒன்றுக்குள் போலி துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்ய முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைதை தொடர்ந்து, மேலும் 4 பெண்கள் ஹிட்டேன் பட்டேல் மீது பொலிசில் புகார் அளித்துள்ளனர்.
இந்த தொடர் புகார்களின் அடிப்படையில் அவர் மீது வழக்கு நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்றத்தில் பேசிய ஹிட்டேன் பட்டேல், விபசாரிகளை அழைத்து சென்று அவர்களின் சம்மதத்துடன் தான் நான் உடலுறவு வைத்துக் கொண்டேன். எனவே, இது பலாத்காரம் ஆகாது என தெரிவித்துள்ளார்.
ஆனால், வேனுக்குள் துப்பாக்கி முனையில் இருந்து தப்பியோடி வந்த பெண் அளித்த வாக்குமூலத்தை மையமாக வைத்து குற்றவாளிக்கு 46 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum