Top posting users this month
No user |
துருக்கி தலைநகரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் பலி
Page 1 of 1
துருக்கி தலைநகரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் பலி
துருக்கித் தலைநகர் அங்காராவின் மத்திய பகுதியில் உள்ள ரயில் நிலையம் அருகே மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 30 பேர் பலியாகியுள்ளனர்.
அங்காரா நகரின் மத்திய பகுதியில் உள்ள ரயில் நிலையத்தின் அருகேயுள்ள ஹிப்ட்ரோம் என்ற தெருவில் இன்று காலை அமைதி பேரணி நடைபெற இருந்தது. பேரணிக்காக அங்கு மக்கள் திரண்டு நின்றுகொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் இரு மனித வெடி குண்டுகள் தாக்குதல் நடத்தியதாக துருக்கியின் டோகன் நியூஸ் ஏஜன்சி தெரிவித்துள்ளது.
அங்காரா நகரின் மத்திய பகுதியில் உள்ள ரயில் நிலையத்தின் அருகேயுள்ள ஹிப்ட்ரோம் என்ற தெருவில் இன்று காலை அமைதி பேரணி நடைபெற இருந்தது. பேரணிக்காக அங்கு மக்கள் திரண்டு நின்றுகொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் இரு மனித வெடி குண்டுகள் தாக்குதல் நடத்தியதாக துருக்கியின் டோகன் நியூஸ் ஏஜன்சி தெரிவித்துள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum