Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஜெனீவாவில் நடைபெற்றுவரும் 28வது ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழ் மக்களின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழு அங்கு கூடியிருக்கும் பல வெளிநாட்டமைச்சர்கள், இராஜதந்திரிகள், மனித உரிமைகள் நிபுணர்கள் மற்ற

Go down

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் 28வது ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழ் மக்களின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழு அங்கு கூடியிருக்கும் பல வெளிநாட்டமைச்சர்கள், இராஜதந்திரிகள், மனித உரிமைகள் நிபுணர்கள் மற்ற Empty ஜெனீவாவில் நடைபெற்றுவரும் 28வது ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழ் மக்களின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழு அங்கு கூடியிருக்கும் பல வெளிநாட்டமைச்சர்கள், இராஜதந்திரிகள், மனித உரிமைகள் நிபுணர்கள் மற்ற

Post by oviya Sat Mar 21, 2015 1:13 pm

தமிழீழ விடுதலைப் புலிகளை விடுதலை செய்யும் அரசாங்கம் எனது பாதுகாப்பை குறைத்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
எனது பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டிருந்த வாகனங்களை அரசாங்கம் மீளப்பெற்றுக் கொண்டுள்ளது.

இந்த அரசாங்கம் அபிவிருத்தி திட்டங்களை இடைநிறுத்தியுள்ளதனால் பாரியளவில் தொழில் வாய்ப்புக்கள் இழக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் குறித்து புதிய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

புதிய அரசாங்கம் 100 நாள் வேலைத் திட்டத்தில் கையூட்டல் மற்றும் மோசடி தவிர்ப்பு ஆணைக்ழுகுவிற்கு அடிக்கடி செல்வதனை தவிர வேறு எதனையும் செய்யவில்லை.

மத்திய வங்கியின் ஆளுனர் தொடர்பிலான விசாரணைகளில் சட்டத்தரணிகள் மட்டும் ஈடுபடுத்துவதில் பயனில்லை. துறைசார் நிபுணர்களின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

நான் தற்போது ஓய்வில் இருக்கின்றேன். என்றாவது அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டால் அது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடாகவே மேற்கொள்வேன் என மஹிந்த தெரிவித்துள்ளார்.

அண்மையில் கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனை முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நேர்மையான நல்ல மனிதர்கள் யார் என்று எனக்கு தெரியும்: மகிந்த

நேர்மையான நல்ல மனிதர்கள் யார் என்று எனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வாதுவ விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாட்டினுள் எத்தனை பேர் நிறைவேற்று அதிகாரத்துடன் செயற்படுகின்றார்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கேள்வியெழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரத்திற்கு வந்ததும் அரசாங்க அதிகாரம் ஐக்கிய தேசிய கட்சியில் இருப்பதனை காணக்கூடியதாக உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நான் ஓய்வில் இருந்த காலங்களில் நேர்மையான நல்ல மனிதர்கள் யாரென அறிந்துக்கொள்ள கூடியதாக இருந்ததென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum