Top posting users this month
No user |
Similar topics
தடையை மீறி இடஒதுக்கீடு யாத்திரை நடத்திய ஹர்திக் படேல் அதிரடி கைது
Page 1 of 1
தடையை மீறி இடஒதுக்கீடு யாத்திரை நடத்திய ஹர்திக் படேல் அதிரடி கைது
படேல் சமூகத்துக்கு இடஒதுக்கீடு கோரி குஜராத் மாநிலம் சூரத் நகரில் பேரணி மேற்கொள்ள முயற்சித்த போராட்ட குழு தலைவர் ஹர்திக் படேல் கைது செய்யப்பட்டார்.
குஜராத்தில் படேல் சமூகத்தை இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் (ஓ.பி.சி.) சேர்க்கக் கோரி நடந்த போராட்டத்தை முன்னின்று நடத்திவருகிறார் ஹர்திக் படேல் (22).
கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் திகதி அகமதாபாத்தில் லட்சக்கணக்கானோரை அவர் திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில், அவர் இன்று (சனிக்கிழமை) சூரத் நகரில் பேரணி நடத்தப்போவதாக அறிவித்தார்.
நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஹர்திக், நாளை சூரத் நகரில் திட்டமிட்டபடி நிச்சயமாக பேரணி நடைபெறும்.
ஆனால். ஓ.பி.சி. சமூகத்தினர் ஆதிக்கம் இருக்கும் கிராமங்களை தவிர்த்து பேரணியை மேற்கொள்வோம்.
எங்கள் போராட்டம் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கும் எதிரானதல்ல.
எங்கள் கோரிக்கை எல்லாம், படேல் சமூகத்தினர் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்பது மட்டுமே.
குஜராத் மக்கள் அனைவரும் எங்கள் போராட்டத்துக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று பேசியுள்ளார்.
சூரத் நகரின் மங்கத் சவுக் பகுதியில் பேரணியை துவங்குவதாக இருந்த ஹர்திக் படேலை பொலிஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர்.
மேலும், அவருடன் வந்த அவரது ஆதரவாளர்கள் 35 பேரும் கைது செய்யப்பட்டனர்.
குஜராத்தில் படேல் சமூகத்தை இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் (ஓ.பி.சி.) சேர்க்கக் கோரி நடந்த போராட்டத்தை முன்னின்று நடத்திவருகிறார் ஹர்திக் படேல் (22).
கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் திகதி அகமதாபாத்தில் லட்சக்கணக்கானோரை அவர் திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில், அவர் இன்று (சனிக்கிழமை) சூரத் நகரில் பேரணி நடத்தப்போவதாக அறிவித்தார்.
நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஹர்திக், நாளை சூரத் நகரில் திட்டமிட்டபடி நிச்சயமாக பேரணி நடைபெறும்.
ஆனால். ஓ.பி.சி. சமூகத்தினர் ஆதிக்கம் இருக்கும் கிராமங்களை தவிர்த்து பேரணியை மேற்கொள்வோம்.
எங்கள் போராட்டம் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கும் எதிரானதல்ல.
எங்கள் கோரிக்கை எல்லாம், படேல் சமூகத்தினர் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்பது மட்டுமே.
குஜராத் மக்கள் அனைவரும் எங்கள் போராட்டத்துக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று பேசியுள்ளார்.
சூரத் நகரின் மங்கத் சவுக் பகுதியில் பேரணியை துவங்குவதாக இருந்த ஹர்திக் படேலை பொலிஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர்.
மேலும், அவருடன் வந்த அவரது ஆதரவாளர்கள் 35 பேரும் கைது செய்யப்பட்டனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கிரிக்கெட் போட்டிக்கு இடையூறு ஏற்படுத்த முயன்ற ஹர்திக் பட்டேல்: அதிரடி கைது
» முதல்வர் ஜெயலலிதாவை பேஸ்புக்கில் விமர்சித்த வழக்கறிஞர் அதிரடி கைது
» மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமியை பலாத்காரம் செய்த 2 கொடூரர்கள் அதிரடி கைது
» முதல்வர் ஜெயலலிதாவை பேஸ்புக்கில் விமர்சித்த வழக்கறிஞர் அதிரடி கைது
» மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமியை பலாத்காரம் செய்த 2 கொடூரர்கள் அதிரடி கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum