Top posting users this month
No user |
Similar topics
செம்மர கடத்தலில் ரூ.600 கோடி சொத்து சேர்த்த ராஜூபாய்: மும்பையில் அதிரடி கைது
Page 1 of 1
செம்மர கடத்தலில் ரூ.600 கோடி சொத்து சேர்த்த ராஜூபாய்: மும்பையில் அதிரடி கைது
செம்மரக் கடத்தலில் தொடர்புடைய மும்பை முக்கிய புள்ளி ராஜூபாய் என்பவரை பொலிஸார் மும்பையில் கைது செய்துள்ளனர்.
திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி, அதனை வெளிநாடுகளுக்கு கடத்துவதில் மும்பையைச் சேர்ந்த ஜித்தேந்திரா மோகன்லால் என்கிற ராஜுபாய்க்கு (39) முக்கிய பங்கு உள்ளது.
குஜராத்தில் பிறந்த ராஜுபாய், பிழைப்பு தேடி சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் மும்பை சென்றுள்ளார்.
பின்னர் இவருக்கு சென்னையைச் சேர்ந்த செம்மர வியாபாரிகள் சிலருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுவரை சுமார் 1,000 டன் செம்மரங்களை வெளிநாடுகளுக்கு கடத்தியுள்ளதாக கூறப்படும் ராஜு பாய் மீது சித்தூர் மாவட்டத்தில் மட்டும் 13 வழக்குகள் உள்ளன.
செம்மர கடத்தல் மூலம், ராஜூபாய் ரூ. 600 கோடி சொத்து சேர்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவரை கைது செய்ய மும்பை சென்ற பொலிஸார், ராஜுபாயை உடனடியாக கைது செய்யாமல், அவரை உளவு பார்த்துள்ளனர்.
பின்னர் அவரை மும்பை, வஷி நகரில் சுற்றிவளைத்து கைதுசெய்து நேற்று சித்தூருக்கு அழைத்து வந்தனர்.
அவரது சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சித்தூர் எஸ்பி ஸ்ரீநிவாசராவ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி, அதனை வெளிநாடுகளுக்கு கடத்துவதில் மும்பையைச் சேர்ந்த ஜித்தேந்திரா மோகன்லால் என்கிற ராஜுபாய்க்கு (39) முக்கிய பங்கு உள்ளது.
குஜராத்தில் பிறந்த ராஜுபாய், பிழைப்பு தேடி சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் மும்பை சென்றுள்ளார்.
பின்னர் இவருக்கு சென்னையைச் சேர்ந்த செம்மர வியாபாரிகள் சிலருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுவரை சுமார் 1,000 டன் செம்மரங்களை வெளிநாடுகளுக்கு கடத்தியுள்ளதாக கூறப்படும் ராஜு பாய் மீது சித்தூர் மாவட்டத்தில் மட்டும் 13 வழக்குகள் உள்ளன.
செம்மர கடத்தல் மூலம், ராஜூபாய் ரூ. 600 கோடி சொத்து சேர்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவரை கைது செய்ய மும்பை சென்ற பொலிஸார், ராஜுபாயை உடனடியாக கைது செய்யாமல், அவரை உளவு பார்த்துள்ளனர்.
பின்னர் அவரை மும்பை, வஷி நகரில் சுற்றிவளைத்து கைதுசெய்து நேற்று சித்தூருக்கு அழைத்து வந்தனர்.
அவரது சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சித்தூர் எஸ்பி ஸ்ரீநிவாசராவ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ரூ.1000 கோடி சொத்து வாங்கி குவித்துள்ள சசிகலா.. சிபிஐ விசாரணை வேண்டும்: வைகோ அதிரடி
» ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பவானி சிங் நியமனம் செல்லாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
» ரூ.66 கோடி சொத்து குவிப்புக்கு ஆதாரங்கள் எங்கே? நீதிபதி சரமாரி கேள்வி
» ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பவானி சிங் நியமனம் செல்லாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
» ரூ.66 கோடி சொத்து குவிப்புக்கு ஆதாரங்கள் எங்கே? நீதிபதி சரமாரி கேள்வி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum