Top posting users this month
No user |
ரூ.1000 கோடி சொத்து வாங்கி குவித்துள்ள சசிகலா.. சிபிஐ விசாரணை வேண்டும்: வைகோ அதிரடி
Page 1 of 1
ரூ.1000 கோடி சொத்து வாங்கி குவித்துள்ள சசிகலா.. சிபிஐ விசாரணை வேண்டும்: வைகோ அதிரடி
ஜெயலலிதா தோழி சசிகலா வாங்கி குவித்துள்ள சொத்துக்கள் பற்றி சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், சொத்துக்குவிப்பு வழக்கு முடியாத நிலையில் அதிமுக ஆட்சி அதிகாரத்தின் மூலம் சசிகலா மேலும் ரூ.1000 கோடி சொத்து வாங்கியுள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பை துச்சமாக காலில் போட்டு மிதித்து சசிகலா கும்பல் கொள்ளையடித்துள்ளனர்.
அதிமுக ஆட்சியில் கோடான கோடி ரூபாயை சசிகலா கும்பல் கொள்ளையடித்துள்ளது.
சசிகலா சொத்து வாங்கிய புகாரின் சந்தேக நிழல் முதலமைச்சர் ஜெயலலிதா மீதும் படிந்துள்ளது.
ஜனநாயக நாட்டில் ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொண்டு கொள்ளையடிப்பதை தடுக்க வேண்டும்.
கொள்ளையடிப்பவர்கள் யாராக இருந்தாலும் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும் என்றும் விசாரணை நடத்தி கொள்ளையடித்தவர்களை தண்டிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், சொத்துக்குவிப்பு வழக்கு முடியாத நிலையில் அதிமுக ஆட்சி அதிகாரத்தின் மூலம் சசிகலா மேலும் ரூ.1000 கோடி சொத்து வாங்கியுள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பை துச்சமாக காலில் போட்டு மிதித்து சசிகலா கும்பல் கொள்ளையடித்துள்ளனர்.
அதிமுக ஆட்சியில் கோடான கோடி ரூபாயை சசிகலா கும்பல் கொள்ளையடித்துள்ளது.
சசிகலா சொத்து வாங்கிய புகாரின் சந்தேக நிழல் முதலமைச்சர் ஜெயலலிதா மீதும் படிந்துள்ளது.
ஜனநாயக நாட்டில் ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொண்டு கொள்ளையடிப்பதை தடுக்க வேண்டும்.
கொள்ளையடிப்பவர்கள் யாராக இருந்தாலும் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும் என்றும் விசாரணை நடத்தி கொள்ளையடித்தவர்களை தண்டிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum