Top posting users this month
No user |
Similar topics
கட்சியை கலைத்துவிட்டு அதிமுகவில் இணைய தயார்.. ஆனால் ஒரு நிபந்தனை: விஜயகாந்த் அதிரடி
Page 1 of 1
கட்சியை கலைத்துவிட்டு அதிமுகவில் இணைய தயார்.. ஆனால் ஒரு நிபந்தனை: விஜயகாந்த் அதிரடி
முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் நல்லது செய்தால் கட்சியை கலைத்துவிட்டு அதிமுகவில் இணைய தயார் என்று தே.மு.தி.க கட்சி தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தே.மு.தி.க.வின் 11-ம் ஆண்டு தொடக்கவிழா, விஜயகாந்தின் பிறந்தநாளான வறுமை ஒழிப்பு தினவிழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா பொதுக்கூட்டம் கோவை கொடிசியா வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
விழாவில் கலந்துகொண்டு நலத்திட்டங்களை வழங்கிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசியதாவது, அதிமுக ஆட்சி பொறுப்பேற்று 4½ ஆண்டுக்கு பின்பு சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தினார்கள்.
அதில் ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீடு கிடைத்து உள்ளது என்று ஜெயலலிதா அறிவித்து உள்ளார். பல மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அமைக்க உள்கட்டமைப்பு வசதி கூட கிடையாது.
அந்த உள்கட்டமைப்பை மேம்படுத்தாமல் ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீடு எப்படி வரும். இந்த திட்டத்துக்கு அமைச்சரவையில் ஒப்புதல் வைத்து அறிவிப்பதற்கே 2 மாதம் ஆகும்.
அதற்குள் ஆட்சியும் முடிந்துவிடும். எனவே இதுபோன்ற பொய்யான திட்டத்தை அறிவித்து ஏமாற்றிவிட்டு, மீண்டும் ஆட்சியை கைப்பற்றலாம் என்று கனவு காண வேண்டாம்.
தமிழகத்தை சேர்ந்த அனைத்து மக்களுக்கும் கட்சி பாகுபாடின்றி, தமிழக முதல்-அமைச்சரான ஜெயலலிதா நல்லது செய்தால், நான் கட்சியை கலைத்துவிட்டு, அதிமுகவில் இணைக்க தயாராக இருக்கிறேன்.
உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு ரூ.100 கோடி செலவு செய்து எங்கு பார்த்தாலும் கட்-அவுட் வைத்து உள்ளனர்.
எனவே மக்களை ஏமாற்றும் ஜெயலலிதாவை கெட்-அவுட் என்று சொல்லும் காலம் வந்துவிட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.
தே.மு.தி.க.வின் 11-ம் ஆண்டு தொடக்கவிழா, விஜயகாந்தின் பிறந்தநாளான வறுமை ஒழிப்பு தினவிழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா பொதுக்கூட்டம் கோவை கொடிசியா வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
விழாவில் கலந்துகொண்டு நலத்திட்டங்களை வழங்கிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசியதாவது, அதிமுக ஆட்சி பொறுப்பேற்று 4½ ஆண்டுக்கு பின்பு சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தினார்கள்.
அதில் ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீடு கிடைத்து உள்ளது என்று ஜெயலலிதா அறிவித்து உள்ளார். பல மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அமைக்க உள்கட்டமைப்பு வசதி கூட கிடையாது.
அந்த உள்கட்டமைப்பை மேம்படுத்தாமல் ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீடு எப்படி வரும். இந்த திட்டத்துக்கு அமைச்சரவையில் ஒப்புதல் வைத்து அறிவிப்பதற்கே 2 மாதம் ஆகும்.
அதற்குள் ஆட்சியும் முடிந்துவிடும். எனவே இதுபோன்ற பொய்யான திட்டத்தை அறிவித்து ஏமாற்றிவிட்டு, மீண்டும் ஆட்சியை கைப்பற்றலாம் என்று கனவு காண வேண்டாம்.
தமிழகத்தை சேர்ந்த அனைத்து மக்களுக்கும் கட்சி பாகுபாடின்றி, தமிழக முதல்-அமைச்சரான ஜெயலலிதா நல்லது செய்தால், நான் கட்சியை கலைத்துவிட்டு, அதிமுகவில் இணைக்க தயாராக இருக்கிறேன்.
உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு ரூ.100 கோடி செலவு செய்து எங்கு பார்த்தாலும் கட்-அவுட் வைத்து உள்ளனர்.
எனவே மக்களை ஏமாற்றும் ஜெயலலிதாவை கெட்-அவுட் என்று சொல்லும் காலம் வந்துவிட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மதுவிலக்கு கொண்டுவர முடியாதவர்களுக்கு எதற்கு ஆட்சி அதிகாரம்? விஜயகாந்த் அதிரடி கேள்வி
» பாடகர் கோவனுக்கு நிபந்தனை ஜாமீன்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு
» இலங்கைத் தமிழர்களின் ஆதரவாளர்களை தீவிரவாதிகள் என்பதா? விஜயகாந்த் அதிரடி
» பாடகர் கோவனுக்கு நிபந்தனை ஜாமீன்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு
» இலங்கைத் தமிழர்களின் ஆதரவாளர்களை தீவிரவாதிகள் என்பதா? விஜயகாந்த் அதிரடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum