Top posting users this month
No user |
பாடகர் கோவனுக்கு நிபந்தனை ஜாமீன்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Page 1 of 1
பாடகர் கோவனுக்கு நிபந்தனை ஜாமீன்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு
"மூடு டாஸ்மாக்கை மூடு' பாடலை இயற்றி பாடிய பாடகர் கோவனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பாடல் மூலம் பிரச்சாரம் மேற்கொண்ட மக்கள் கலை இலக்கிய கழக நிர்வாகி கோவன் அரசை விமர்சித்ததாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், அவருக்கு தற்போது நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ஐந்தாயிரம் ரூபாய்க்காக இரு நபர் உத்தரவாதம் வழங்கவேண்டும், விசாரணைக்கு அழைக்கும் போது நேரில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பாடல் மூலம் பிரச்சாரம் மேற்கொண்ட மக்கள் கலை இலக்கிய கழக நிர்வாகி கோவன் அரசை விமர்சித்ததாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், அவருக்கு தற்போது நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ஐந்தாயிரம் ரூபாய்க்காக இரு நபர் உத்தரவாதம் வழங்கவேண்டும், விசாரணைக்கு அழைக்கும் போது நேரில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum