Top posting users this month
No user |
Similar topics
எங்க கிட்டயே லந்தா! அமைச்சரை விளாசி தள்ளிய விஜயகாந்த்
Page 1 of 1
எங்க கிட்டயே லந்தா! அமைச்சரை விளாசி தள்ளிய விஜயகாந்த்
மதுரையில் நடைபெற்ற கட்சி விழா ஒன்றில் கலந்துகொண்ட தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரை அருகே உள்ள பாசிங்காபுரத்தில் நேற்றிரவு தே.மு.தி.க. சார்பில், மக்களுக்காக மக்கள் பணி என்ற பெயரில் ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் உட்பட தே.மு.தி.க நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
அப்போது விஜயகாந்த் பேசுகையில், மதுரையில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கு தமிழக அரசு தேவையற்ற இடையூறுகளை தருகிறது.
தமிழகத்தில் குடிக்க தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இந்த நேரத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தேவையா.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கின்றன. அதற்குள் கூட்டணி பற்றிய பேச்சு நடக்கிறது. நாளை எதுவானாலும் நடக்கலாம்.
தே.மு.தி.க ஆட்சிக்கு வந்தால் ஏழைகளின் பிரச்சனைகள் தீர்க்கப்படும். மக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும்.
வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை, தடையில்லா மின்சாரம் கிடைக்கிறது. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் கரண்ட் பாக்ஸ்குள் கையைவிட்டு பாருங்கள் என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் சொல்கிறார்.
என்ன லந்தா... யார பாத்து கரண்ட் பாக்ஸ்குள்ள கைய விடுன்னு சொல்ற... என் மக்களை பார்த்து நீ என்னையா கரண்ட் பாக்ஸ்குள்ள கைய விட சொல்றது. இதை சொல்றதுக்கு நீ ஒரு அமைச்சரா? என்று விளாசி தள்ளினார்.
மதுரை அருகே உள்ள பாசிங்காபுரத்தில் நேற்றிரவு தே.மு.தி.க. சார்பில், மக்களுக்காக மக்கள் பணி என்ற பெயரில் ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் உட்பட தே.மு.தி.க நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
அப்போது விஜயகாந்த் பேசுகையில், மதுரையில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கு தமிழக அரசு தேவையற்ற இடையூறுகளை தருகிறது.
தமிழகத்தில் குடிக்க தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இந்த நேரத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தேவையா.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கின்றன. அதற்குள் கூட்டணி பற்றிய பேச்சு நடக்கிறது. நாளை எதுவானாலும் நடக்கலாம்.
தே.மு.தி.க ஆட்சிக்கு வந்தால் ஏழைகளின் பிரச்சனைகள் தீர்க்கப்படும். மக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும்.
வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை, தடையில்லா மின்சாரம் கிடைக்கிறது. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் கரண்ட் பாக்ஸ்குள் கையைவிட்டு பாருங்கள் என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் சொல்கிறார்.
என்ன லந்தா... யார பாத்து கரண்ட் பாக்ஸ்குள்ள கைய விடுன்னு சொல்ற... என் மக்களை பார்த்து நீ என்னையா கரண்ட் பாக்ஸ்குள்ள கைய விட சொல்றது. இதை சொல்றதுக்கு நீ ஒரு அமைச்சரா? என்று விளாசி தள்ளினார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» உதவித்தொகை கோரல்: முதியவர்களை பிடித்து கீழே தள்ளிய பொலிஸ்
» தந்தையே மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய கொடூரம்!
» பிரித்தானிய வெளியுறவு அமைச்சரை சந்தித்தார் பா.உறுப்பினர் சுமந்திரன் - ஐ.நாவின் அதிரடி நடவடிக்கை
» தந்தையே மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய கொடூரம்!
» பிரித்தானிய வெளியுறவு அமைச்சரை சந்தித்தார் பா.உறுப்பினர் சுமந்திரன் - ஐ.நாவின் அதிரடி நடவடிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum