Top posting users this month
No user |
Similar topics
சிறுமிகளை விபச்சாரத்தில் தள்ளிய 8 பொலிசார் டிஸ்மிஸ்
Page 1 of 1
சிறுமிகளை விபச்சாரத்தில் தள்ளிய 8 பொலிசார் டிஸ்மிஸ்
புதுச்சேரியில் சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் பொலிசார் எட்டு பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பொலிசாரிடம் 5 பேர் கொண்ட விபச்சார கும்பல் சிக்கியது.
விபச்சார கும்பலில் 2 சிறுமிகள் இருந்தனர். இவர்களில் 14 வயதுக்கு உட்பட்ட ஒரு சிறுமி குழந்தை பெற்று இருந்தாள். சிறுமிகளை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஒரு கும்பல் தள்ளியிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து இந்த வழக்கு புதுவை சி.ஐ.டி பொலிசார் பிரிவுக்கு மாற்றப்பட்டது, சி.ஐ.டி பொலிசார் விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
விபச்சார கும்பலில் இருந்து ஒரு டைரி கைப்பற்றப்பட்டது. இந்த டைரியில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட சிறுமிகள் விபரம், விபச்சாரத்துக்கு வந்தவர்கள் பெயர்கள் இடம்பெற்று இருந்தது.
அதோடு சில பொலிஸ் அதிகாரிகள் பெயரும் இடம் பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து சி.ஐ.டி பொலிசார் சிறுமிகளிடம் விசாரணை நடத்தியதில், முக்கிய பிரமுகர்கள் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் 3-ம் திகதி சிறுமிகளை விபச்சாரத்தில் தள்ளிய வழக்கில் பொலிஸ் ஐ.ஜி.பர்வீர் ரஞ்சன் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
இதில் இன்ஸ்பெக்டர்கள் யுவராஜ், சுந்தர், சப் இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ஏட்டுகள் செல்வக்குமார், குமாரவேல், பண்டரிநாதன், காவலர்கள் விஜயகுமார், சங்கர் ஆகிய 8 பேரை பணியிடை நீக்கம் செய்தார்.
இந்நிலையில் சிறுமிகளை விபச்சாரத்தில் தள்ளிய வழக்கில் தொடர்புடைய பொலிசாரை கண்டறிய வீடியோ கான்பரன்சிங் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது.
அந்த அணிவகுப்பில் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பொலிசார் தவிர மேலும் சில பொலிசாரும் இடம் பெற்றிருந்தனர்.
இதற்கிடையே சிறுமிகளை விபச்சாரத்தில் தள்ளிய பொலிசாரை, பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் அரசை வலியுறுத்தின.
இதையடுத்து சிறுமிகளை விபச்சாரத்தில் தள்ளிய இன்ஸ்பெக்டர்கள் யுவராஜ், சுந்தர், சப் இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், பாட்ஷா, ஏட்டுகள் செல்வக்குமார், குமாரவேல், பண்டரிநாதன், காவலர் சங்கர் ஆகிய 8 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை புதுவை பொலிஸ் ஐ.ஜி பிரவீர் ரஞ்சன் பிறப்பித்துள்ளார்.
புதுவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பொலிசாரிடம் 5 பேர் கொண்ட விபச்சார கும்பல் சிக்கியது.
விபச்சார கும்பலில் 2 சிறுமிகள் இருந்தனர். இவர்களில் 14 வயதுக்கு உட்பட்ட ஒரு சிறுமி குழந்தை பெற்று இருந்தாள். சிறுமிகளை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஒரு கும்பல் தள்ளியிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து இந்த வழக்கு புதுவை சி.ஐ.டி பொலிசார் பிரிவுக்கு மாற்றப்பட்டது, சி.ஐ.டி பொலிசார் விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
விபச்சார கும்பலில் இருந்து ஒரு டைரி கைப்பற்றப்பட்டது. இந்த டைரியில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட சிறுமிகள் விபரம், விபச்சாரத்துக்கு வந்தவர்கள் பெயர்கள் இடம்பெற்று இருந்தது.
அதோடு சில பொலிஸ் அதிகாரிகள் பெயரும் இடம் பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து சி.ஐ.டி பொலிசார் சிறுமிகளிடம் விசாரணை நடத்தியதில், முக்கிய பிரமுகர்கள் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் 3-ம் திகதி சிறுமிகளை விபச்சாரத்தில் தள்ளிய வழக்கில் பொலிஸ் ஐ.ஜி.பர்வீர் ரஞ்சன் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
இதில் இன்ஸ்பெக்டர்கள் யுவராஜ், சுந்தர், சப் இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ஏட்டுகள் செல்வக்குமார், குமாரவேல், பண்டரிநாதன், காவலர்கள் விஜயகுமார், சங்கர் ஆகிய 8 பேரை பணியிடை நீக்கம் செய்தார்.
இந்நிலையில் சிறுமிகளை விபச்சாரத்தில் தள்ளிய வழக்கில் தொடர்புடைய பொலிசாரை கண்டறிய வீடியோ கான்பரன்சிங் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது.
அந்த அணிவகுப்பில் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பொலிசார் தவிர மேலும் சில பொலிசாரும் இடம் பெற்றிருந்தனர்.
இதற்கிடையே சிறுமிகளை விபச்சாரத்தில் தள்ளிய பொலிசாரை, பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் அரசை வலியுறுத்தின.
இதையடுத்து சிறுமிகளை விபச்சாரத்தில் தள்ளிய இன்ஸ்பெக்டர்கள் யுவராஜ், சுந்தர், சப் இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், பாட்ஷா, ஏட்டுகள் செல்வக்குமார், குமாரவேல், பண்டரிநாதன், காவலர் சங்கர் ஆகிய 8 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை புதுவை பொலிஸ் ஐ.ஜி பிரவீர் ரஞ்சன் பிறப்பித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» குளிர்பானம் கொடுத்து சிறுமிகளை சீரழித்த தாத்தா
» தினந்தோறும் மாயமாகும் டெல்லி குழந்தைகள்... விபச்சாரத்தில் தள்ளப்படும் அவலம்: ஷாக் தகவல்
» ரெயில் முன் பாய்ந்து அதிகாரி தற்கொலை: அமைச்சரை அதிரடி டிஸ்மிஸ் செய்த பன்னீர்செல்வம்
» தினந்தோறும் மாயமாகும் டெல்லி குழந்தைகள்... விபச்சாரத்தில் தள்ளப்படும் அவலம்: ஷாக் தகவல்
» ரெயில் முன் பாய்ந்து அதிகாரி தற்கொலை: அமைச்சரை அதிரடி டிஸ்மிஸ் செய்த பன்னீர்செல்வம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum