Top posting users this month
No user |
Similar topics
மது பாட்டிலில் கிடந்த ஆணுறையால் பரபரப்பு
Page 1 of 1
மது பாட்டிலில் கிடந்த ஆணுறையால் பரபரப்பு
தஞ்சாவூரில் நபர் ஒருவர் வாங்கிய மது பாட்டிலில் ஆணுறை கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்த அழகர்சாமி, தஞ்சை கொண்டிராஜபாளையம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் வாங்கியுள்ளார்.
பின்னர் அவர், அதனை திறந்து குடிக்க முயன்றபோது உள்ளே ஏதோ பொருள் கிடப்பதை பார்த்துள்ளார்.
இதையடுத்து உள்ளே கிடந்த பொருளை பார்த்தபோது, அதுஒரு ஆணுறை என்று தெரிந்த போது பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அந்த மதுவை குடிக்காமல் விற்பனையாளரிடம் காட்டி வேறு மது பாட்டில் கொடுக்கும்படி கூறியபோது விற்பனையாளர் மறுத்ததால் ஆத்திரமடைந்த அழகர்சாமி கடைக்கு முன்பு மதுவை கொட்டி விட்டு சென்றுள்ளார்.
மேலும், மதுவில் ஆணுறை கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்த அழகர்சாமி, தஞ்சை கொண்டிராஜபாளையம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் வாங்கியுள்ளார்.
பின்னர் அவர், அதனை திறந்து குடிக்க முயன்றபோது உள்ளே ஏதோ பொருள் கிடப்பதை பார்த்துள்ளார்.
இதையடுத்து உள்ளே கிடந்த பொருளை பார்த்தபோது, அதுஒரு ஆணுறை என்று தெரிந்த போது பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அந்த மதுவை குடிக்காமல் விற்பனையாளரிடம் காட்டி வேறு மது பாட்டில் கொடுக்கும்படி கூறியபோது விற்பனையாளர் மறுத்ததால் ஆத்திரமடைந்த அழகர்சாமி கடைக்கு முன்பு மதுவை கொட்டி விட்டு சென்றுள்ளார்.
மேலும், மதுவில் ஆணுறை கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மயானத்தில் பாதி எரிந்த நிலையில் கிடந்த சடலத்தால் பரபரப்பு: நர பலியா?
» 10 ஆண்டுகளாக இருட்டில் கிடந்த சகோதரிகளின் பரிதாப வாழ்க்கை
» சாலையில் வாயில் மனித கையுடன் கிடந்த அனகொண்டா பாம்பு: பீதியில் உறைந்த மக்கள்
» 10 ஆண்டுகளாக இருட்டில் கிடந்த சகோதரிகளின் பரிதாப வாழ்க்கை
» சாலையில் வாயில் மனித கையுடன் கிடந்த அனகொண்டா பாம்பு: பீதியில் உறைந்த மக்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum