Top posting users this month
No user |
Similar topics
பாம்பு இறந்து கிடந்த தண்ணீரில் பொங்கலோ பொங்கல்!
Page 1 of 1
பாம்பு இறந்து கிடந்த தண்ணீரில் பொங்கலோ பொங்கல்!
திருவண்ணாமலை மாவட்டத்தில் பாம்பு இறந்து கிடந்த தண்ணீரில் பொங்கல் வைத்து சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள நேரு நகரில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது.
இந்த பள்ளியில் அந்த பகுதியை சுற்றியுள்ள மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர்.
நேற்று பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் மாணவ–மாணவிகள் புதுப்பானையில் பொங்கல் வைத்து, அனைவருக்கும் பொங்கல் வழங்கி சாப்பிட்டனர்.
பொங்கல் வைப்பதற்காக மாணவர்கள் அங்குள்ள தொட்டியில் தண்ணீர் எடுத்த போது அதில் பாம்பு ஒன்று இறந்து கிடந்தது. ஆனால் அதனை யாரும் கவனிக்கவில்லை.
இந்நிலையில் பொங்கல் சாப்பிட்ட பின்னர் பாம்பு இறந்து கிடந்ததை கவனித்தனர். இதில் சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அனைவரும் செங்கம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.
அங்கு 2 மாணவர்கள் மட்டும் உள்நோயாளிகளாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் முதலுதவிக்கு பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள நேரு நகரில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது.
இந்த பள்ளியில் அந்த பகுதியை சுற்றியுள்ள மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர்.
நேற்று பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் மாணவ–மாணவிகள் புதுப்பானையில் பொங்கல் வைத்து, அனைவருக்கும் பொங்கல் வழங்கி சாப்பிட்டனர்.
பொங்கல் வைப்பதற்காக மாணவர்கள் அங்குள்ள தொட்டியில் தண்ணீர் எடுத்த போது அதில் பாம்பு ஒன்று இறந்து கிடந்தது. ஆனால் அதனை யாரும் கவனிக்கவில்லை.
இந்நிலையில் பொங்கல் சாப்பிட்ட பின்னர் பாம்பு இறந்து கிடந்ததை கவனித்தனர். இதில் சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அனைவரும் செங்கம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.
அங்கு 2 மாணவர்கள் மட்டும் உள்நோயாளிகளாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் முதலுதவிக்கு பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பொங்கலோ....பொங்கல்
» பிரபல பாம்பு பிடி வல்லவரான வாவா சுரேஷை கடித்த பாம்பு: தீவிர சிகிச்சை
» அசாம் பெருவெள்ளத்திற்கு 50 பேர் பலி: தண்ணீரில் மூழ்கியுள்ள 2000 கிராமங்கள்
» பிரபல பாம்பு பிடி வல்லவரான வாவா சுரேஷை கடித்த பாம்பு: தீவிர சிகிச்சை
» அசாம் பெருவெள்ளத்திற்கு 50 பேர் பலி: தண்ணீரில் மூழ்கியுள்ள 2000 கிராமங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum