Top posting users this month
No user |
Similar topics
அசாம் பெருவெள்ளத்திற்கு 50 பேர் பலி: தண்ணீரில் மூழ்கியுள்ள 2000 கிராமங்கள்
Page 1 of 1
அசாம் பெருவெள்ளத்திற்கு 50 பேர் பலி: தண்ணீரில் மூழ்கியுள்ள 2000 கிராமங்கள்
அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி, கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4 பேர் உயிரிழந்ததை அடுத்து, பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்தது.
அசாமில் பெய்த கன மழை காரணமாக 16 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.26 லட்சம் பேர் பேரிடர் நிவார முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
பிரம்மபுத்திரா ஆறு கரைபுரண்டு ஓடுவதால் 6 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெருவெள்ளத்தினால் 2000 கிராமங்கள் முற்றிலுமாக நீர் சூழ்ந்து காணப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக அசாம் அரசு 300க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் திறந்துள்ளது.
பார்பேட்டா மாவட்டத்தில் உள்ள நகுச்சிபதர் கிராமம் பெருவெள்ளத்தில் சிக்கி முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
விவசாயம் மற்றும் மீன்பிடித்தலை முக்கிய தொழிலாக கொண்ட அசாமின் கிராமப்புறங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதி மக்கள் தண்ணீரால் பரவும் நோயாலும் தாக்கப்பட்டுள்ளனர்.
அசாமில் பெய்த கன மழை காரணமாக 16 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.26 லட்சம் பேர் பேரிடர் நிவார முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
பிரம்மபுத்திரா ஆறு கரைபுரண்டு ஓடுவதால் 6 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெருவெள்ளத்தினால் 2000 கிராமங்கள் முற்றிலுமாக நீர் சூழ்ந்து காணப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக அசாம் அரசு 300க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் திறந்துள்ளது.
பார்பேட்டா மாவட்டத்தில் உள்ள நகுச்சிபதர் கிராமம் பெருவெள்ளத்தில் சிக்கி முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
விவசாயம் மற்றும் மீன்பிடித்தலை முக்கிய தொழிலாக கொண்ட அசாமின் கிராமப்புறங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதி மக்கள் தண்ணீரால் பரவும் நோயாலும் தாக்கப்பட்டுள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தண்ணீரில் விழுந்த வெயில்
» பாம்பு இறந்து கிடந்த தண்ணீரில் பொங்கலோ பொங்கல்!
» சென்னையில் விபச்சார புரோக்கர்கள் 2 பேர் அதிரடி கைது: இளம்பெண்கள் 2 பேர் மீட்பு
» பாம்பு இறந்து கிடந்த தண்ணீரில் பொங்கலோ பொங்கல்!
» சென்னையில் விபச்சார புரோக்கர்கள் 2 பேர் அதிரடி கைது: இளம்பெண்கள் 2 பேர் மீட்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum