Top posting users this month
No user |
Similar topics
ஹிட்லரைப் போல் ஆட்சி செய்யும் மோடி: குஷ்பு
Page 1 of 1
ஹிட்லரைப் போல் ஆட்சி செய்யும் மோடி: குஷ்பு
கேரளாவில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலுக்காக பிரச்சாரம் செய்து வரும் குஷ்பு, பிரதமர் மோடி ஹிட்லரைப் போன்று ஆட்சி செய்கிறார் என்று கூறியுள்ளார்.
கேரள மாநிலம் அருவிக்கரை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த கேரள சபாநாயகர் கார்த்திகேயன் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகிற 27 ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இங்கு காங்கிரஸ் சார்பில் கார்த்திகேயனின் மகன் சபரிநாதன் போட்டியிடுகிறார், காங்கிரஸ் வேட்பாளர் சபரிநாதனை ஆதரித்து ஆரியநாடு பகுதியில் நடிகை குஷ்பு பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது, ராகுல்காந்தி ஏழை விவசாயிகளுக்காக போராடி வருகிறார். அவர் மாநிலம் வாரியாக சென்று விவசாயிகளுக்காக நடைப்பயணம் மேற்கொள்கிறார்.
ஆனால் பிரதமர் நரேந்திரமோடி 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கோட்டு அணிந்துகொண்டு விமானப்பயணம் செய்து வெளிநாடுகளில் சுற்றுகிறார். அங்கு 'செல்பி' எடுக்கிறார்.
தேர்தல் வாக்குறுதிகளை பாரதீய ஜனதா நிறைவேற்றவில்லை. மேலும் சர்ச்சையில் சிக்கிய பாஜகவின் முக்கிய மந்திரிகளான ஸ்மிரிதி இரானி, சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே, பங்கஜ் முண்டே போன்றவர்களை இன்னும் நீக்காதது ஏன்?
பிரதமர் மோடி ஹிட்லர் போல ஆட்சி செய்கிறார். அவர் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்துபோய் உள்ளனர்.
நான் இந்தியாவின் பல மாநிலங்களுக்கு சென்றுள்ளேன், ஆனால் கேரள முதல்மந்திரி உம்மண்சாண்டி போல ஒரு முதல்வரை பார்த்தது இல்லை என்று கூறியுள்ளார்.
கேரள மாநிலம் அருவிக்கரை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த கேரள சபாநாயகர் கார்த்திகேயன் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகிற 27 ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இங்கு காங்கிரஸ் சார்பில் கார்த்திகேயனின் மகன் சபரிநாதன் போட்டியிடுகிறார், காங்கிரஸ் வேட்பாளர் சபரிநாதனை ஆதரித்து ஆரியநாடு பகுதியில் நடிகை குஷ்பு பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது, ராகுல்காந்தி ஏழை விவசாயிகளுக்காக போராடி வருகிறார். அவர் மாநிலம் வாரியாக சென்று விவசாயிகளுக்காக நடைப்பயணம் மேற்கொள்கிறார்.
ஆனால் பிரதமர் நரேந்திரமோடி 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கோட்டு அணிந்துகொண்டு விமானப்பயணம் செய்து வெளிநாடுகளில் சுற்றுகிறார். அங்கு 'செல்பி' எடுக்கிறார்.
தேர்தல் வாக்குறுதிகளை பாரதீய ஜனதா நிறைவேற்றவில்லை. மேலும் சர்ச்சையில் சிக்கிய பாஜகவின் முக்கிய மந்திரிகளான ஸ்மிரிதி இரானி, சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே, பங்கஜ் முண்டே போன்றவர்களை இன்னும் நீக்காதது ஏன்?
பிரதமர் மோடி ஹிட்லர் போல ஆட்சி செய்கிறார். அவர் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்துபோய் உள்ளனர்.
நான் இந்தியாவின் பல மாநிலங்களுக்கு சென்றுள்ளேன், ஆனால் கேரள முதல்மந்திரி உம்மண்சாண்டி போல ஒரு முதல்வரை பார்த்தது இல்லை என்று கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பெண்களின் வாழ்க்கையில் விளையாடும் மோடி அரசு: குஷ்பு ஆவேசம்
» புதுமாப்பிள்ளை தேன் நிலவுக்கு செல்வது போல் மோடி இலங்கை விஜயம்: சீமான்
» ஆஹா....என்னை கவுரவப்படுத்திவிட்டனர்: மெய்சிலிர்க்கிறார் குஷ்பு
» புதுமாப்பிள்ளை தேன் நிலவுக்கு செல்வது போல் மோடி இலங்கை விஜயம்: சீமான்
» ஆஹா....என்னை கவுரவப்படுத்திவிட்டனர்: மெய்சிலிர்க்கிறார் குஷ்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum