Top posting users this month
No user |
Similar topics
பெற்ற மகளையே பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கொடூர தந்தை: அதிரடி கைது
Page 1 of 1
பெற்ற மகளையே பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கொடூர தந்தை: அதிரடி கைது
கிருஷ்ணகிரியில் பெற்ற மகளையே மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஒசூரில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் சர்மா (52) அவரது மனைவி சரஸ்வதி தேவி மற்றும், 2 மகள்கள், 4 மகன்கள் குடியிருந்து வருகின்றனர்.
ராஜேஷ்சர்மா ஒசூரில் தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அவரது மனைவியும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் ராஜேஷ் சர்மாவின் 2 பெண் குழந்தைகளும் கடந்த 20ம் திகதி காணவில்லை.
இது குறித்து சரஸ்வதிதேவி காவல்நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, பொலிசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வந்தனர்.
பின்னர் ராஜேஷ் சர்மாவின் 2 மகள்களும் செவ்வாய்க்கிழமை வீட்டிற்கு வந்துள்ளனர்.
அவர்களிடம் சிப்காட் பொலிசார் விசாரணை நடத்தியதில், தனது தந்தை ராஜேஷ்சர்மா தனது அக்காவை அடிக்கடி மிரட்டி பலாத்காரம் செய்து வந்ததாகவும், இதனால் அந்த பெண் தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், தந்தையின் கொடுமை தாங்க முடியாமல் தாங்கள் வீட்டை விட்டு வெளியேறியதாக அவர்கள் கூறியதை கேட்டு பொலிசார் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த மகளிர் பொலிசார் 2 பெண் குழந்தைகளை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.
மேலும், பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த ராஜேஷ் சர்மாவை கைது செய்தனர்.
ஒசூரில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் சர்மா (52) அவரது மனைவி சரஸ்வதி தேவி மற்றும், 2 மகள்கள், 4 மகன்கள் குடியிருந்து வருகின்றனர்.
ராஜேஷ்சர்மா ஒசூரில் தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அவரது மனைவியும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் ராஜேஷ் சர்மாவின் 2 பெண் குழந்தைகளும் கடந்த 20ம் திகதி காணவில்லை.
இது குறித்து சரஸ்வதிதேவி காவல்நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, பொலிசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வந்தனர்.
பின்னர் ராஜேஷ் சர்மாவின் 2 மகள்களும் செவ்வாய்க்கிழமை வீட்டிற்கு வந்துள்ளனர்.
அவர்களிடம் சிப்காட் பொலிசார் விசாரணை நடத்தியதில், தனது தந்தை ராஜேஷ்சர்மா தனது அக்காவை அடிக்கடி மிரட்டி பலாத்காரம் செய்து வந்ததாகவும், இதனால் அந்த பெண் தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், தந்தையின் கொடுமை தாங்க முடியாமல் தாங்கள் வீட்டை விட்டு வெளியேறியதாக அவர்கள் கூறியதை கேட்டு பொலிசார் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த மகளிர் பொலிசார் 2 பெண் குழந்தைகளை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.
மேலும், பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த ராஜேஷ் சர்மாவை கைது செய்தனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 38 வயது பெண்ணை பலாத்காரம் செய்து பணம் பறித்து வந்த நடிகர் அதிரடி கைது
» பெற்ற மகள்களுக்கே பாலியல் தொல்லையளித்த தந்தை கைது
» மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமியை பலாத்காரம் செய்த 2 கொடூரர்கள் அதிரடி கைது
» பெற்ற மகள்களுக்கே பாலியல் தொல்லையளித்த தந்தை கைது
» மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமியை பலாத்காரம் செய்த 2 கொடூரர்கள் அதிரடி கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum