Top posting users this month
No user |
Similar topics
மணமகன் கன்னத்தில் பளார் விட்ட பெண்: தம்பியை மணமுடித்த மணமகள்
Page 1 of 1
மணமகன் கன்னத்தில் பளார் விட்ட பெண்: தம்பியை மணமுடித்த மணமகள்
உத்தரகண்டு மாநிலத்தில் திருமணத்தன்று மணமகனின் தம்பியை மணமகள் மணமுடித்துள்ள சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள ஆவ்திர்புர்ஹல் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கும், வாலிபர் ஒருவருக்கு திருமணம் நிச்சியக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் திருமணத்தன்று மணமகனும், மணமகளும் மாலை மாற்றிக் கொள்ளும் முன்பு பெண் ஒருவர் அங்கு வந்தார்.
அவர், என்னை காதலித்து, நீதிமன்றத்தில் திருமணம் செய்து தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யப் போகிறாயா என்று கூறி மணமகனை கன்னத்தில் அறைந்துள்ளார்.
உடனே ஓடிவந்த மாப்பிள்ளை வீட்டார் அப்பெண்ணை விலக்கியுள்ளனர். இதையடுத்து அந்த வாலிபனை மணக்க மணப்பெண் மறுத்துள்ளார்.
இதனையடுத்து பிரச்சனையை பொலிஸ் நிலையம் வரை எடுத்து செல்ல வேண்டாம் என எண்ணிய மணமகனின் பெற்றோர் பஞ்சாயத்தை அணுகியுள்ளனர்.
மேலும் தலைக்குனிவு ஏற்படாதவாறு ஏதாவது செய்யுமாறு மாப்பிள்ளை வீட்டார் பஞ்சாயத்தாரை கேட்டுக் கொண்டனர்.
அப்போது மணமகனின் தம்பியை திருமணம் செய்து கொள்ள விருப்பமா என்று பஞ்சாயத்தார் மணமகளிடம் கேட்டுள்ளார்.
அவரும் அதற்கு சம்மதம் தெரிவிக்கவே மணமகனின் தம்பிக்கும், மணமகளுக்கும் திருமணம் நடைபெற்றது.
உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள ஆவ்திர்புர்ஹல் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கும், வாலிபர் ஒருவருக்கு திருமணம் நிச்சியக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் திருமணத்தன்று மணமகனும், மணமகளும் மாலை மாற்றிக் கொள்ளும் முன்பு பெண் ஒருவர் அங்கு வந்தார்.
அவர், என்னை காதலித்து, நீதிமன்றத்தில் திருமணம் செய்து தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யப் போகிறாயா என்று கூறி மணமகனை கன்னத்தில் அறைந்துள்ளார்.
உடனே ஓடிவந்த மாப்பிள்ளை வீட்டார் அப்பெண்ணை விலக்கியுள்ளனர். இதையடுத்து அந்த வாலிபனை மணக்க மணப்பெண் மறுத்துள்ளார்.
இதனையடுத்து பிரச்சனையை பொலிஸ் நிலையம் வரை எடுத்து செல்ல வேண்டாம் என எண்ணிய மணமகனின் பெற்றோர் பஞ்சாயத்தை அணுகியுள்ளனர்.
மேலும் தலைக்குனிவு ஏற்படாதவாறு ஏதாவது செய்யுமாறு மாப்பிள்ளை வீட்டார் பஞ்சாயத்தாரை கேட்டுக் கொண்டனர்.
அப்போது மணமகனின் தம்பியை திருமணம் செய்து கொள்ள விருப்பமா என்று பஞ்சாயத்தார் மணமகளிடம் கேட்டுள்ளார்.
அவரும் அதற்கு சம்மதம் தெரிவிக்கவே மணமகனின் தம்பிக்கும், மணமகளுக்கும் திருமணம் நடைபெற்றது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» முதியவரின் கன்னத்தில் "பளார்" விட்ட பெண் ஆய்வாளர்: விசாரணை ஆரம்பம்
» மைத்திரியின் தம்பியை போல கோத்தாவிற்கு நடந்திருந்தால் நாட்டின் கதி என்ன?
» கடனை அடைக்க முடியாததால் கடன் கொடுத்தவருக்கே சிறுமியை மணமுடித்த பெற்றோர்
» மைத்திரியின் தம்பியை போல கோத்தாவிற்கு நடந்திருந்தால் நாட்டின் கதி என்ன?
» கடனை அடைக்க முடியாததால் கடன் கொடுத்தவருக்கே சிறுமியை மணமுடித்த பெற்றோர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum