Top posting users this month
No user |
Similar topics
முதியவரின் கன்னத்தில் "பளார்" விட்ட பெண் ஆய்வாளர்: விசாரணை ஆரம்பம்
Page 1 of 1
முதியவரின் கன்னத்தில் "பளார்" விட்ட பெண் ஆய்வாளர்: விசாரணை ஆரம்பம்
மனு கொடுக்க வந்தவரை பெண் ஆய்வாளர் அறைந்த விவகாரம் தொடர்பாக டிஎஸ்பி விசாரணை நடத்த வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில், சேகர் என்பவர் புகார் மனு கொடுக்க வந்தார்.
அவரை தடுத்து நிறுத்திய வேலூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் செல்வி, எத்தனை முறை மனு கொடுக்க வருவாய் எனக்கூறி கன்னத்தில் அறைந்து வெளியேற்றினார்.
பொதுமக்கள் முன்னிலையில் தன்னை பெண் ஆய்வாளர் அடித்ததால் அழுகையுடன் வெளியறிய சேகர், 6 முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும், எனது பிரச்சனை தீராவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் எனக்கூறிச் சென்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக புகைப்படத்துடன் செய்தி வெளியானதால், பல்வேறு கண்டனங்கள் எழுந்தன.
இந்த சம்பவம் குறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமாரி கூறியதாவது, மனு கொடுக்க வந்தவரை பெண் ஆய்வாளர் தாக்கிய சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேலூர் டிஎஸ்பி-க்கு உத்தரவிட்டுள்ளேன்.
அவர் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் பெண் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில், சேகர் என்பவர் புகார் மனு கொடுக்க வந்தார்.
அவரை தடுத்து நிறுத்திய வேலூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் செல்வி, எத்தனை முறை மனு கொடுக்க வருவாய் எனக்கூறி கன்னத்தில் அறைந்து வெளியேற்றினார்.
பொதுமக்கள் முன்னிலையில் தன்னை பெண் ஆய்வாளர் அடித்ததால் அழுகையுடன் வெளியறிய சேகர், 6 முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும், எனது பிரச்சனை தீராவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் எனக்கூறிச் சென்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக புகைப்படத்துடன் செய்தி வெளியானதால், பல்வேறு கண்டனங்கள் எழுந்தன.
இந்த சம்பவம் குறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமாரி கூறியதாவது, மனு கொடுக்க வந்தவரை பெண் ஆய்வாளர் தாக்கிய சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேலூர் டிஎஸ்பி-க்கு உத்தரவிட்டுள்ளேன்.
அவர் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் பெண் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மணமகன் கன்னத்தில் பளார் விட்ட பெண்: தம்பியை மணமுடித்த மணமகள்
» ஜெயலலிதாவின் வழக்கு விசாரணை ஆரம்பம்!
» இறுதிப் போர்க்குற்ற உள்ளக விசாரணை ஆரம்பம்!
» ஜெயலலிதாவின் வழக்கு விசாரணை ஆரம்பம்!
» இறுதிப் போர்க்குற்ற உள்ளக விசாரணை ஆரம்பம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum