Top posting users this month
No user |
Similar topics
பசில் ராஜபக்சவிடம் விசாரணை ஆரம்பம்
Page 1 of 1
பசில் ராஜபக்சவிடம் விசாரணை ஆரம்பம்
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தற்போது நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடுவலை நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய அவரிடம் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர், இலங்கையில் இருந்து சென்ற பசில் ராஜபக்ச சுமார் மூன்று மாதங்களுக்கு மேல் அமெரிக்காவில் தங்கியிருந்ததுடன் நேற்று நாடு திரும்பினார்.
கடுவலை நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய அவரிடம் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர், இலங்கையில் இருந்து சென்ற பசில் ராஜபக்ச சுமார் மூன்று மாதங்களுக்கு மேல் அமெரிக்காவில் தங்கியிருந்ததுடன் நேற்று நாடு திரும்பினார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நாமல் ராஜபக்சவிடம் நான்கரை மணி நேரம் விசாரணை!
» ரஷ்யாவில் மர்மமான முறையில் இறந்த இலங்கையர் குறித்து முழுமையான விசாரணை ஆரம்பம்
» தேசிய விசாரணை பொறிமுறைக்கான பணிகள் மாத இறுதியில் ஆரம்பம்
» ரஷ்யாவில் மர்மமான முறையில் இறந்த இலங்கையர் குறித்து முழுமையான விசாரணை ஆரம்பம்
» தேசிய விசாரணை பொறிமுறைக்கான பணிகள் மாத இறுதியில் ஆரம்பம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum