Top posting users this month
No user |
Similar topics
கடனை அடைக்க முடியாததால் கடன் கொடுத்தவருக்கே சிறுமியை மணமுடித்த பெற்றோர்
Page 1 of 1
கடனை அடைக்க முடியாததால் கடன் கொடுத்தவருக்கே சிறுமியை மணமுடித்த பெற்றோர்
கேரளாவில் வட்டிக்கடனை அடைக்க முடியாத பெற்றோர் தங்கள் சிறுமியை கடன் கொடுத்தவருக்கே திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வகுமார் (35) என்ற வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்பவரிடம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள நெடும்கண்டத்தைச் சேர்ந்த திருப்பதி, கிருஷ்ணவேணி தம்பதியினர் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளனர்.
ஆனால் குறித்த திகதியில் அவர்களால் வாங்கிய கடனை திருப்பி தர முடியவில்லை.
இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட செல்வகுமார், 9-ம் வகுப்பு படித்து வரும் அவர்களின் மகளை தனக்கு திருமணம் முடித்து வைக்குமாறு கேட்டுள்ளார்.
அந்த பெற்றோர்களும் அதற்கு சம்மதிக்கவே, கடந்த செவ்வாய் அன்று தேனியில் உள்ள செல்வகுமாரின் வீட்டில் வைத்து அந்த சிறுமிக்கும் செல்வகுமாருக்கும் திருமணம் நடந்துள்ளது.
பின்னர் இதுகுறித்து அந்த சிறுமியின் மாமா பொலிசில் புகார் அளித்ததையடுத்து, நெடும்கண்டத்தைச் சேர்ந்த கேரள பொலிசார் தேனி மாவட்டம் வீரன்பாண்டிக்கு விரைந்துள்ளனர்.
மேலும், இது குறித்து தமிழக பொலிசாரிடமும் அவர்கள் தகவல் அளித்துள்ளனர்.
தற்போது பெண்ணின் பெற்றோர் மற்றும் செல்வகுமார் மீது குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பொலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வகுமார் (35) என்ற வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்பவரிடம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள நெடும்கண்டத்தைச் சேர்ந்த திருப்பதி, கிருஷ்ணவேணி தம்பதியினர் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளனர்.
ஆனால் குறித்த திகதியில் அவர்களால் வாங்கிய கடனை திருப்பி தர முடியவில்லை.
இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட செல்வகுமார், 9-ம் வகுப்பு படித்து வரும் அவர்களின் மகளை தனக்கு திருமணம் முடித்து வைக்குமாறு கேட்டுள்ளார்.
அந்த பெற்றோர்களும் அதற்கு சம்மதிக்கவே, கடந்த செவ்வாய் அன்று தேனியில் உள்ள செல்வகுமாரின் வீட்டில் வைத்து அந்த சிறுமிக்கும் செல்வகுமாருக்கும் திருமணம் நடந்துள்ளது.
பின்னர் இதுகுறித்து அந்த சிறுமியின் மாமா பொலிசில் புகார் அளித்ததையடுத்து, நெடும்கண்டத்தைச் சேர்ந்த கேரள பொலிசார் தேனி மாவட்டம் வீரன்பாண்டிக்கு விரைந்துள்ளனர்.
மேலும், இது குறித்து தமிழக பொலிசாரிடமும் அவர்கள் தகவல் அளித்துள்ளனர்.
தற்போது பெண்ணின் பெற்றோர் மற்றும் செல்வகுமார் மீது குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பொலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பெற்றோர் கண்முன் 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கும்பல்: உ.பி-யில் கொடூரம்
» ”இதுதான் உண்மையான காதல்” ஆசிட் வீச்சில் பார்வையிழந்த பெண்ணை மணமுடித்த வாலிபர்
» ஆதிவாசி பெண்ணை காதலித்து மணமுடித்த சுவீடன் என்ஜினீயர்
» ”இதுதான் உண்மையான காதல்” ஆசிட் வீச்சில் பார்வையிழந்த பெண்ணை மணமுடித்த வாலிபர்
» ஆதிவாசி பெண்ணை காதலித்து மணமுடித்த சுவீடன் என்ஜினீயர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum