Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கடனை அடைக்க முடியாததால் க‌டன் கொடுத்தவருக்கே சிறுமியை மணமுடித்த பெற்றோர்

Go down

கடனை அடைக்க முடியாததால் க‌டன் கொடுத்தவருக்கே சிறுமியை மணமுடித்த பெற்றோர் Empty கடனை அடைக்க முடியாததால் க‌டன் கொடுத்தவருக்கே சிறுமியை மணமுடித்த பெற்றோர்

Post by oviya Sun Apr 12, 2015 3:42 pm

கேரளாவில் வட்டிக்கடனை அடைக்க முடியாத பெற்றோர் தங்கள் சிறுமியை கடன் கொடுத்தவருக்கே திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வகுமார் (35) என்ற வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்பவரிடம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள நெடும்கண்டத்தைச் சேர்ந்த திருப்பதி, கிருஷ்ணவேணி தம்பதியினர் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளனர்.

ஆனால் குறித்த திகதியில் அவர்களால் வாங்கிய கடனை திருப்பி தர முடியவில்லை.

இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட செல்வகுமார், 9-ம் வகுப்பு படித்து வரும் அவர்களின் மகளை தனக்கு திருமணம் முடித்து வைக்குமாறு கேட்டுள்ளார்.

அந்த பெற்றோர்களும் அதற்கு சம்மதிக்கவே, கடந்த செவ்வாய் அன்று தேனியில் உள்ள செல்வகுமாரின் வீட்டில் வைத்து அந்த சிறுமிக்கும் செல்வகுமாருக்கும் திருமணம் நடந்துள்ளது.

பின்னர் இதுகுறித்து அந்த சிறுமியின் மாமா பொலிசில் புகார் அளித்ததையடுத்து, நெடும்கண்டத்தைச் சேர்ந்த கேரள பொலிசார் தேனி மாவட்டம் வீரன்பாண்டிக்கு விரைந்துள்ளனர்.

மேலும், இது குறித்து தமிழக பொலிசாரிடமும் அவர்கள் தகவல் அளித்துள்ளனர்.

தற்போது பெண்ணின் பெற்றோர் மற்றும் செல்வகுமார் மீது குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பொலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum