Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


குடிபோதையில் வரம்பு மீறிய காவலர்கள்: வேலியே பயிரை மேய்ந்த கதை

Go down

குடிபோதையில் வரம்பு மீறிய காவலர்கள்: வேலியே பயிரை மேய்ந்த கதை Empty குடிபோதையில் வரம்பு மீறிய காவலர்கள்: வேலியே பயிரை மேய்ந்த கதை

Post by oviya Sat Feb 07, 2015 12:16 pm

நீலகிரி மாவட்டத்தில் குடிபோதையில் சென்ற 3 காவலர்கள் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளனர்.
கூடலூர் தோட்டமுலா பகுதியை சேர்ந்த குமார் என்பவர் தனது மனைவி மற்றும் சகோதரர் உடன் சாப்பிடுவதற்காக கடைத் தெருவிற்கு சென்றுள்ளார்.

சின்னப்பள்ளி வாசல் வழியாக வீடு திரும்பிய போது அப்போது அவ்வழியே குடிபோதையில் வந்த 3 காவலர்கள் குமாரின் மனைவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளனர்.

இதனை தட்டிக்கேட்ட குமார் மற்றும் அவரது சகோதரர் உள்பட 3 பேரை அவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை அடுத்து அங்கு திரண்ட மக்கள் காவலர் ஒருவரை பிடித்து பொலிசில் ஒப்படைத்தனர், இருவர் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

காயம் அடைந்த குமார் உள்ளிட்ட 3 பேரும் கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

காவலர்களின் அத்துமீறலை கண்ட மக்கள் அரசு மருத்துமனை முன்பு திரண்டு பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

குடிபோதையில் மக்கள் முன்னிலையில் தவறாக நடக்க முயன்றவர்கள் பொலிசார் என்பதால் அவர்களை பாதுகாக்க காவல்துறையினர் முயற்சிப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum