Top posting users this month
No user |
Similar topics
குடிபோதையில் வரம்பு மீறிய காவலர்கள்: வேலியே பயிரை மேய்ந்த கதை
Page 1 of 1
குடிபோதையில் வரம்பு மீறிய காவலர்கள்: வேலியே பயிரை மேய்ந்த கதை
நீலகிரி மாவட்டத்தில் குடிபோதையில் சென்ற 3 காவலர்கள் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளனர்.
கூடலூர் தோட்டமுலா பகுதியை சேர்ந்த குமார் என்பவர் தனது மனைவி மற்றும் சகோதரர் உடன் சாப்பிடுவதற்காக கடைத் தெருவிற்கு சென்றுள்ளார்.
சின்னப்பள்ளி வாசல் வழியாக வீடு திரும்பிய போது அப்போது அவ்வழியே குடிபோதையில் வந்த 3 காவலர்கள் குமாரின் மனைவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளனர்.
இதனை தட்டிக்கேட்ட குமார் மற்றும் அவரது சகோதரர் உள்பட 3 பேரை அவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை அடுத்து அங்கு திரண்ட மக்கள் காவலர் ஒருவரை பிடித்து பொலிசில் ஒப்படைத்தனர், இருவர் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
காயம் அடைந்த குமார் உள்ளிட்ட 3 பேரும் கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
காவலர்களின் அத்துமீறலை கண்ட மக்கள் அரசு மருத்துமனை முன்பு திரண்டு பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
குடிபோதையில் மக்கள் முன்னிலையில் தவறாக நடக்க முயன்றவர்கள் பொலிசார் என்பதால் அவர்களை பாதுகாக்க காவல்துறையினர் முயற்சிப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கூடலூர் தோட்டமுலா பகுதியை சேர்ந்த குமார் என்பவர் தனது மனைவி மற்றும் சகோதரர் உடன் சாப்பிடுவதற்காக கடைத் தெருவிற்கு சென்றுள்ளார்.
சின்னப்பள்ளி வாசல் வழியாக வீடு திரும்பிய போது அப்போது அவ்வழியே குடிபோதையில் வந்த 3 காவலர்கள் குமாரின் மனைவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளனர்.
இதனை தட்டிக்கேட்ட குமார் மற்றும் அவரது சகோதரர் உள்பட 3 பேரை அவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை அடுத்து அங்கு திரண்ட மக்கள் காவலர் ஒருவரை பிடித்து பொலிசில் ஒப்படைத்தனர், இருவர் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
காயம் அடைந்த குமார் உள்ளிட்ட 3 பேரும் கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
காவலர்களின் அத்துமீறலை கண்ட மக்கள் அரசு மருத்துமனை முன்பு திரண்டு பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
குடிபோதையில் மக்கள் முன்னிலையில் தவறாக நடக்க முயன்றவர்கள் பொலிசார் என்பதால் அவர்களை பாதுகாக்க காவல்துறையினர் முயற்சிப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» குடிபோதையில் பொலிசையே சீண்டிய இலங்கைத் தமிழர்கள்! மடக்கிப் பிடித்த சக பொலிசார்
» காந்தியவாதி சசிபெருமாள் உடலுடன் ஊர்வலம்: தடையை மீறிய வைகோ
» நள்ளிரவில் குடிபோதையில் பொலிசிடம் தகராறு செய்த இளம்பெண்
» காந்தியவாதி சசிபெருமாள் உடலுடன் ஊர்வலம்: தடையை மீறிய வைகோ
» நள்ளிரவில் குடிபோதையில் பொலிசிடம் தகராறு செய்த இளம்பெண்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum