Top posting users this month
No user |
Similar topics
குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டோம்: கொந்தளித்த ஆசிரம சிஷ்ஷைகள்: பின்னணி என்ன?
Page 1 of 1
குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டோம்: கொந்தளித்த ஆசிரம சிஷ்ஷைகள்: பின்னணி என்ன?
காரத்தில் நீண்ட நாட்களுக்கு பின் ஹேமலதா ஆகிய இருவரும் நேற்று முதல்முறையாக புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளனர்.
அப்போது அவர்கள் பேசியதாவது, அரவிந்தர் ஆசிரம நிர்வாகத் துக்கு எதிராக நாங்கள் தொடர்ந்த வழக்கு, புதுச்சேரி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தற்கொலை சம்பவத்துக்கு பின்னர் எங்களுக்கு புதுச்சேரி அரசு சார்பில் இழப்பீடு எதுவும் தரப்படவில்லை.
கடந்த 14 ஆண்டுகளாக ஆசிரம நிர்வாகம் எங்களை மிகவும் தொல்லை செய்து வருகிறது. பாலியல் இடையூறும் செய்தனர். ஆள் பலம், பணபலம், அதிகார பலத்தை வைத்து எங்களை துன்புறுத்தினர். எங்கள் சகோதரிகளின் இறப்புக்கு ஊழல்வாதிகளே காரணம்.
எனவே இந்த தற்கொலை விவகாரத்திற்கு சட்டரீதயான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பேசியுள்ளனர்.
அப்போது அவர்கள் பேசியதாவது, அரவிந்தர் ஆசிரம நிர்வாகத் துக்கு எதிராக நாங்கள் தொடர்ந்த வழக்கு, புதுச்சேரி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தற்கொலை சம்பவத்துக்கு பின்னர் எங்களுக்கு புதுச்சேரி அரசு சார்பில் இழப்பீடு எதுவும் தரப்படவில்லை.
கடந்த 14 ஆண்டுகளாக ஆசிரம நிர்வாகம் எங்களை மிகவும் தொல்லை செய்து வருகிறது. பாலியல் இடையூறும் செய்தனர். ஆள் பலம், பணபலம், அதிகார பலத்தை வைத்து எங்களை துன்புறுத்தினர். எங்கள் சகோதரிகளின் இறப்புக்கு ஊழல்வாதிகளே காரணம்.
எனவே இந்த தற்கொலை விவகாரத்திற்கு சட்டரீதயான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பேசியுள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நானும் திக்விஜய்சிங்கும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டோம்: அம்ரிதா ராய்
» ரஜினிக்கு எதிராக தூண்டிவிடப்படும் ஜெயலலிதா: பின்னணி என்ன?
» ஸ்ரீரங்க கோட்டையை ஜெயலலிதா கைப்பற்றியதன் பின்னணி என்ன?
» ரஜினிக்கு எதிராக தூண்டிவிடப்படும் ஜெயலலிதா: பின்னணி என்ன?
» ஸ்ரீரங்க கோட்டையை ஜெயலலிதா கைப்பற்றியதன் பின்னணி என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum