Top posting users this month
No user |
சோமாலிய கடற்கொள்ளையர்களை தாக்க பெருந்தொகை ஆயுதங்கள் எதற்கு: அமைச்சர் ஹெரிசன் கேள்வி!
Page 1 of 1
சோமாலிய கடற்கொள்ளையர்களை தாக்க பெருந்தொகை ஆயுதங்கள் எதற்கு: அமைச்சர் ஹெரிசன் கேள்வி!
சோமாலிய கடற்கொள்ளையர்களை தாக்க பெருந் தொகை துப்பாக்கிகள் எதற்கு என அமைச்சர் பீ. ஹெரிசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
காலி துறைமுகத்தில் கப்பலில் இருந்து துப்பாக்கிகள் சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்த வர்த்தக கப்பல்களை பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
சோமாலிய கொள்ளையர்களிடம் இருந்து தப்பிக்க இந்த ஆயுதங்களை கொண்டு வந்ததாக கொள்கலன்களை கொண்டு வந்துள்ள நிறுவனம் கூறுகிறது.
இலங்கையில் கடற்படை இருக்கும் போது சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து தப்பிக்க இந்தளவு ஆயுதங்கள் எதற்கு எனவும் அவர் கூறியுள்ளார்.
காலி துறைமுகத்தில் கப்பலில் இருந்து துப்பாக்கிகள் சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்த வர்த்தக கப்பல்களை பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
சோமாலிய கொள்ளையர்களிடம் இருந்து தப்பிக்க இந்த ஆயுதங்களை கொண்டு வந்ததாக கொள்கலன்களை கொண்டு வந்துள்ள நிறுவனம் கூறுகிறது.
இலங்கையில் கடற்படை இருக்கும் போது சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து தப்பிக்க இந்தளவு ஆயுதங்கள் எதற்கு எனவும் அவர் கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum