Top posting users this month
No user |
Similar topics
திடீரென "எஸ்கேப்" ஆன ஸ்டாலின்: ஏக்கத்தில் தவிக்கும் கருணாநிதி
Page 1 of 1
திடீரென "எஸ்கேப்" ஆன ஸ்டாலின்: ஏக்கத்தில் தவிக்கும் கருணாநிதி
பதவி உயர்வில் ஏமாற்றத்தை கண்ட ஸ்டாலின் தன் பண்ணை வீட்டிக்கு சென்றது கருணாநிதியை மனக்கசப்பில் ஆழ்த்தியுள்ளது.
பொதுச் செயலாளர் பதவியை ஸ்டாலினுக்கு கொடுக்க வேண்டும் என அவரது அதரவாளர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
ஆனால் அப்படியொரு மாற்றத்தைக் கொண்டு வர கருணாநிதி விரும்பாததால், பொதுச்செயலராக அன்பழகன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.
இந்தப் பிரச்சனையால், கருணாநிதி மீது ஸ்டாலினுக்கும், அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பதினோராவது முறையாக கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் கருணாநிதியை, கோபாலபுரம் வீட்டிற்கு வந்து ஸ்டாலின் சந்திப்பார் என குடும்பத்தினர் எதிர்பார்த்தனர்.
ஆனால் தனக்கு பொதுச்செயலர் பதவி கிட்டாத அதிருப்தியில் உள்ள ஸ்டாலின் கருணாநிதியை சந்திக்க வரவில்லை.
இது தொடர்பாக கட்சியினரிடம் கருணாநிதி விசாரித்தபோது, எதிர்பார்த்த பதவி கிடைக்காத அதிருப்தியில் ஸ்டாலின் தன் குடும்பத்தினருடன் ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள மாந்தோப்பு பண்ணை வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார் என தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது, ஸ்டாலின் கோபத்தை அறிந்த கருணாநிதி, அதற்காக வருந்தியிருக்கிறார். ஸ்டாலின் கட்சிக்காக நிறைய உழைக்கிறார். அவருக்கு ஓய்வு தேவை.
அதனால் தான், பொதுச்செயலர் போன்ற பெரிய பொறுப்பை கொடுத்து அவருக்கு சுமையை ஏற்றவில்லை. அதற்கு இன்னும் காலம் இருக்கிறது.
ஆதலால் அவசரப்படத் தேவையில்லை விரக்தி அடையவும் வேண்டியதில்லை என கருணாநிதி கூறியதாக கட்சியினர் கூறியுள்ளனர்.
இந்தத் தகவல் பண்ணை வீட்டில் இருந்த ஸ்டாலினுக்குச் செல்ல, அவர் சமாதானம் அடைந்து விட்டார் என கட்சி தரப்பில் கூறப்படுகிறது.
பொதுச் செயலாளர் பதவியை ஸ்டாலினுக்கு கொடுக்க வேண்டும் என அவரது அதரவாளர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
ஆனால் அப்படியொரு மாற்றத்தைக் கொண்டு வர கருணாநிதி விரும்பாததால், பொதுச்செயலராக அன்பழகன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.
இந்தப் பிரச்சனையால், கருணாநிதி மீது ஸ்டாலினுக்கும், அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பதினோராவது முறையாக கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் கருணாநிதியை, கோபாலபுரம் வீட்டிற்கு வந்து ஸ்டாலின் சந்திப்பார் என குடும்பத்தினர் எதிர்பார்த்தனர்.
ஆனால் தனக்கு பொதுச்செயலர் பதவி கிட்டாத அதிருப்தியில் உள்ள ஸ்டாலின் கருணாநிதியை சந்திக்க வரவில்லை.
இது தொடர்பாக கட்சியினரிடம் கருணாநிதி விசாரித்தபோது, எதிர்பார்த்த பதவி கிடைக்காத அதிருப்தியில் ஸ்டாலின் தன் குடும்பத்தினருடன் ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள மாந்தோப்பு பண்ணை வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார் என தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது, ஸ்டாலின் கோபத்தை அறிந்த கருணாநிதி, அதற்காக வருந்தியிருக்கிறார். ஸ்டாலின் கட்சிக்காக நிறைய உழைக்கிறார். அவருக்கு ஓய்வு தேவை.
அதனால் தான், பொதுச்செயலர் போன்ற பெரிய பொறுப்பை கொடுத்து அவருக்கு சுமையை ஏற்றவில்லை. அதற்கு இன்னும் காலம் இருக்கிறது.
ஆதலால் அவசரப்படத் தேவையில்லை விரக்தி அடையவும் வேண்டியதில்லை என கருணாநிதி கூறியதாக கட்சியினர் கூறியுள்ளனர்.
இந்தத் தகவல் பண்ணை வீட்டில் இருந்த ஸ்டாலினுக்குச் செல்ல, அவர் சமாதானம் அடைந்து விட்டார் என கட்சி தரப்பில் கூறப்படுகிறது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஸ்டாலின் இப்போது ஸ்டாலினாகவே உருவெடுத்துள்ளார்: புகழும் கருணாநிதி
» திடீரென காணாமல்போன பீகொக் மாளிகை உரிமையாளர்!
» ரயிலில் திடீரென தோன்றி பாட்டு பாடிய பாலிவுட் சூப்பர்ஸ்டார்
» திடீரென காணாமல்போன பீகொக் மாளிகை உரிமையாளர்!
» ரயிலில் திடீரென தோன்றி பாட்டு பாடிய பாலிவுட் சூப்பர்ஸ்டார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum