Top posting users this month
No user |
இலங்கைக்கு கஞ்சா கடத்திய மூவர் கைது
Page 1 of 1
இலங்கைக்கு கஞ்சா கடத்திய மூவர் கைது
இலங்கைக்கு கஞ்சா கொண்டுவர முயற்சித்த 3 பேர் தமிழகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 140 கிலோகிராம் கஞ்சா தமிழகத்தின் கியூ பிரிவு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மதுரையைச் விஜயகுமார், இராமநாதன் மற்றும் முருகேஸ் ஆகிய மூவரே இவ்வாறு கைதாகியுள்ளனர்.
தமிழகத்தின், இராமநாதபுரம் மாவட்டத்தின் தேவப்பட்டினம் பகுதியில் இருந்து, இலங்கைக்கு கஞ்சாவை அனுப்பி வைக்க தயாராகவிருந்ததாக கியூ பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 140 கிலோகிராம் கஞ்சா தமிழகத்தின் கியூ பிரிவு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மதுரையைச் விஜயகுமார், இராமநாதன் மற்றும் முருகேஸ் ஆகிய மூவரே இவ்வாறு கைதாகியுள்ளனர்.
தமிழகத்தின், இராமநாதபுரம் மாவட்டத்தின் தேவப்பட்டினம் பகுதியில் இருந்து, இலங்கைக்கு கஞ்சாவை அனுப்பி வைக்க தயாராகவிருந்ததாக கியூ பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum