Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் மூவர் தமிழகத்தில் கைது!- கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண்கள் கைது

Go down

சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் மூவர் தமிழகத்தில் கைது!- கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண்கள் கைது Empty சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் மூவர் தமிழகத்தில் கைது!- கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண்கள் கைது

Post by oviya Fri Mar 27, 2015 1:27 pm

தமிழகத்தில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களை கடத்திச் செல்லும் குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் 3 இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.
29 வயதான துஸ்யந்தன், 30 வயதான லிங்கேஸ்வரன் மற்றும் 28 வயதான விஜயராஜ் ஆகியோரே கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மூவரும் பல்லாவரம் அருகில் உள்ள பொழிச்சலூர் என்ற இடத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கைது செய்யப்பட்டனர்.

குறித்த சந்தேக நபர்களிடம் பணம் செலுத்தியதாக கூறி இலங்கை அகதி ஒருவர் வழங்கிய தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் துஸ்யந்தனும், லிங்கேஸ்வரனும் இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கடந்த வருடம் இந்தியாவுக்கு சென்றுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

ஏற்கனவே தம்மை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்வதாக கூறி சிலர் ஏமாற்றியதாகவும், இதனையடுத்து பணம் உழைக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே தமிழகம் வந்து அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பும் செயற்பாட்டை மேற்கொண்டு வருவதாக அவர்கள் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளனர்.

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண்கள் கைது

மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இரண்டு பேரை இன்று கைது செய்துள்ளதாக கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தர்மிக்க நவரெட்ன தெரிவித்துள்ளார்.

கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள், கசிப்புடன் கூடிய கொள்கலன் மற்றும் கோடா போன்றவை கைப்பற்றப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் பெண்கள் எனவும்,கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் சந்தேக நபர்களை இன்று வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum