Top posting users this month
No user |
Similar topics
சட்டவிரோத வெளிநாட்டு நாணயங்களுடன் இருவர் கைது
Page 1 of 1
சட்டவிரோத வெளிநாட்டு நாணயங்களுடன் இருவர் கைது
சட்டவிரோதமாக, வெளிநாட்டு நாணயங்களுடன், சிங்கப்பூர் செல்ல முற்பட்ட இருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.
இன்று, காலையிலேயே இக் கைது இடம்பெற்றதாக சுங்க பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
அவர்களிடம் அமெரிக்க டொலர்கள், யூரோக்கள், சுவிஸ் பிராங்க் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் மொத்த மதிப்பு 1 இலட்சத்து 85000 ரூபா, என கட்டுநாயக்க சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்கள், வத்தளை மற்றும் இராகலை பகுதிகளில் வசிப்பவர்கள் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இன்று, காலையிலேயே இக் கைது இடம்பெற்றதாக சுங்க பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
அவர்களிடம் அமெரிக்க டொலர்கள், யூரோக்கள், சுவிஸ் பிராங்க் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் மொத்த மதிப்பு 1 இலட்சத்து 85000 ரூபா, என கட்டுநாயக்க சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்கள், வத்தளை மற்றும் இராகலை பகுதிகளில் வசிப்பவர்கள் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் மூவர் தமிழகத்தில் கைது!- கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண்கள் கைது
» 5 நாட்களில் 660 சாரதிகள் கைது! 6,000 கிலோ கழிவுத் தேயிலை தூள் கடத்திச் சென்ற இருவர் கைது
» வாகரையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் கைது
» 5 நாட்களில் 660 சாரதிகள் கைது! 6,000 கிலோ கழிவுத் தேயிலை தூள் கடத்திச் சென்ற இருவர் கைது
» வாகரையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum