Top posting users this month
No user |
யாழிலிருந்து கஞ்சா கடத்திய 7 பேருக்கும் விளக்கமறியல்
Page 1 of 1
யாழிலிருந்து கஞ்சா கடத்திய 7 பேருக்கும் விளக்கமறியல்
யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கவிருந்த சொகுசு பேருந்தில் 12 கிலோ கஞ்சா கடத்திய குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்ட எழுவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
யாழ். நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த இருவர், அண்மையில் யாழ். பண்ணை தனியார் பஸ் தரிப்பிடத்தில் 7 கிலோ கஞ்சாவுடன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பருத்தித்துறை பகுதியில் 5 கிலோ கஞ்சாவுடன் மேலும் 5 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
நீதிமன்றின் அனுமதியுடன், சந்தேகநபர்கள் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரிக்கப்பட்டு இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே மேற்படி 7 நபர்களையும் எதிர்வரும் 15ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்
யாழ். நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த இருவர், அண்மையில் யாழ். பண்ணை தனியார் பஸ் தரிப்பிடத்தில் 7 கிலோ கஞ்சாவுடன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பருத்தித்துறை பகுதியில் 5 கிலோ கஞ்சாவுடன் மேலும் 5 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
நீதிமன்றின் அனுமதியுடன், சந்தேகநபர்கள் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரிக்கப்பட்டு இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே மேற்படி 7 நபர்களையும் எதிர்வரும் 15ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum