Top posting users this month
No user |
முன்னிலை சோஷலிச கட்சி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
Page 1 of 1
முன்னிலை சோஷலிச கட்சி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
முன்னிலை சோஷலிச கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய முறையில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த கட்சியின் செயற்குழு உறுப்பினர் புபுது ஜாகொட இந்த முறைப்பாட்டை இன்று பதிவு செய்துள்ளார்.
2012ஆம் ஆண்டு அந்த கட்சியின் உறுப்பினர்களான குமார் குணரட்னம் மற்றும் திமுது ஆட்டிகல ஆகியோர் கடத்தப்பட்டமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஸ பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியிருந்த செவ்வியை அடிப்படையாக வைத்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கடந்த காலங்களில் காணாமல் போனோர் தொடர்பிலும் அவர்களின் நிலைமை குறித்தும் ஆராய வேண்டும் என அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக புபுது ஜாகொட மேலும் தெரிவித்துள்ளார்.
அந்த கட்சியின் செயற்குழு உறுப்பினர் புபுது ஜாகொட இந்த முறைப்பாட்டை இன்று பதிவு செய்துள்ளார்.
2012ஆம் ஆண்டு அந்த கட்சியின் உறுப்பினர்களான குமார் குணரட்னம் மற்றும் திமுது ஆட்டிகல ஆகியோர் கடத்தப்பட்டமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஸ பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியிருந்த செவ்வியை அடிப்படையாக வைத்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கடந்த காலங்களில் காணாமல் போனோர் தொடர்பிலும் அவர்களின் நிலைமை குறித்தும் ஆராய வேண்டும் என அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக புபுது ஜாகொட மேலும் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum