Top posting users this month
No user |
Similar topics
வேண்டாமென்ற மனைவி: காவல் நிலையத்திலேயே கத்தியால் குத்திய காவலர்
Page 1 of 1
வேண்டாமென்ற மனைவி: காவல் நிலையத்திலேயே கத்தியால் குத்திய காவலர்
காவல் நிலையத்திலேயே மனைவியை மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையை சேர்ந்த காவலர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம், செங்கராயன்கட்டளையை சேர்ந்த வினோதினியும், கடுகூர் கிராமத்தை சேர்ந்த மத்திய தொழில்துறை பாதுகாப்பு காவலராக உள்ள பாஸ்கர் என்பவரும் காதலித்து கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்துக் கொண்டனர்.
வினோதினி மேற்படிப்பை தொடர கணவனிடம் கேட்டுள்ளார். இதற்கு பாஸ்கர் சம்மதிக்காததால் கணவன்- மனைவிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து வினோதினி தனது தந்தை வீட்டிற்கு சென்று தஞ்சாவூரில் மேற்படிப்பு படித்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கர் தனது மனைவி வினோதினியிடம் சமாதானம் பேசி, தான் பணியாற்றும் டெல்லிக்கு அழைத்து சென்று விட்டார்.
டெல்லியிலும் இருவருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த வினோதினி அங்கிருந்து தப்பித்து தனது சொந்த ஊரான செங்கராயன்கட்டளை கிராமத்திற்கு வந்துள்ளார்.
இதனையடுத்து வினோதினியின் பெற்றோர் அரியலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். விசாரணைக்காக வினோதினி மற்றும் பாஸ்கர் மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
விசாரணையின் போது பாஸ்கருடன் வாழமுடியாது என்று வினோதினி கூறியதால் ஆத்திரமடைந்த பாஸ்கர் காவல் நிலையத்திற்குள்ளேயே தான் வைத்திருந்த கத்தியால் வினோதினியின் கன்னம், கழுத்து என்று சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த வினோதினி அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து பாஸ்கர் மற்றும் அவரது தந்தை அண்ணாதுரை ஆகியோரை கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம், செங்கராயன்கட்டளையை சேர்ந்த வினோதினியும், கடுகூர் கிராமத்தை சேர்ந்த மத்திய தொழில்துறை பாதுகாப்பு காவலராக உள்ள பாஸ்கர் என்பவரும் காதலித்து கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்துக் கொண்டனர்.
வினோதினி மேற்படிப்பை தொடர கணவனிடம் கேட்டுள்ளார். இதற்கு பாஸ்கர் சம்மதிக்காததால் கணவன்- மனைவிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து வினோதினி தனது தந்தை வீட்டிற்கு சென்று தஞ்சாவூரில் மேற்படிப்பு படித்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கர் தனது மனைவி வினோதினியிடம் சமாதானம் பேசி, தான் பணியாற்றும் டெல்லிக்கு அழைத்து சென்று விட்டார்.
டெல்லியிலும் இருவருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த வினோதினி அங்கிருந்து தப்பித்து தனது சொந்த ஊரான செங்கராயன்கட்டளை கிராமத்திற்கு வந்துள்ளார்.
இதனையடுத்து வினோதினியின் பெற்றோர் அரியலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். விசாரணைக்காக வினோதினி மற்றும் பாஸ்கர் மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
விசாரணையின் போது பாஸ்கருடன் வாழமுடியாது என்று வினோதினி கூறியதால் ஆத்திரமடைந்த பாஸ்கர் காவல் நிலையத்திற்குள்ளேயே தான் வைத்திருந்த கத்தியால் வினோதினியின் கன்னம், கழுத்து என்று சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த வினோதினி அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து பாஸ்கர் மற்றும் அவரது தந்தை அண்ணாதுரை ஆகியோரை கைது செய்தனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அதிமுக பிரமுகரை கத்தியால் குத்திய திமுக மகளிர் அணியினர்: ஸ்ரீரங்கத்தில் பரபரப்பு
» காதலிக்க மறுத்த மாணவி: கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த கூலித்தொழிலாளி
» பைக்கை தடுத்துநிறுத்திய போக்குவரத்து காவலர்..வாலிபர் குடல் சரிந்து பலி: சென்னையில் பரபரப்பு
» காதலிக்க மறுத்த மாணவி: கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த கூலித்தொழிலாளி
» பைக்கை தடுத்துநிறுத்திய போக்குவரத்து காவலர்..வாலிபர் குடல் சரிந்து பலி: சென்னையில் பரபரப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum