Top posting users this month
No user |
Similar topics
காதலி கண் முன் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்ட வாலிபரால் பரபரப்பு
Page 1 of 1
காதலி கண் முன் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்ட வாலிபரால் பரபரப்பு
சேலத்தில் உள்ள ஆத்தூரில் வாலிபர் ஒருவர் தனது காதலி கண் முன் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆத்தூர் அருகே உள்ள ஊனத்தூர் பகுதியை சேர்ந்த சிவா என்பவர் கடந்த ஆண்டு வடசென்னிமலை அரசினர் கல்லூரியில் எம்.ஏ. படித்து வந்தார்.
அப்போது காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த எம்.எஸ்.சி. படிக்கும் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் சிவா அதிர்ச்சி அடைந்தார்.
எனவே அவர் தனது காதலியை தொடர்பு கொண்டு தன்னை திருமணம் செய்யும்படி கேட்ட போது அந்த பெண் அதற்கு மறுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து இன்று காலை அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்ற சிவா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார்.
ஆனால் அந்த பெண் மறுத்ததால் ஆத்திரமடைந்த சிவா மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தன்னைத்தானே உடலில் குத்திக்கொண்டார்.
இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை பார்த்த காதலி அதிர்ச்சி அடைந்தார்.
உடனே காதலியின் பெற்றோர் கல்லூரி விரிவுரையாளருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அவர் அங்கு விரைந்து வந்து சிவாவை மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இது குறித்து தலைவாசல் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆத்தூர் அருகே உள்ள ஊனத்தூர் பகுதியை சேர்ந்த சிவா என்பவர் கடந்த ஆண்டு வடசென்னிமலை அரசினர் கல்லூரியில் எம்.ஏ. படித்து வந்தார்.
அப்போது காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த எம்.எஸ்.சி. படிக்கும் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் சிவா அதிர்ச்சி அடைந்தார்.
எனவே அவர் தனது காதலியை தொடர்பு கொண்டு தன்னை திருமணம் செய்யும்படி கேட்ட போது அந்த பெண் அதற்கு மறுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து இன்று காலை அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்ற சிவா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார்.
ஆனால் அந்த பெண் மறுத்ததால் ஆத்திரமடைந்த சிவா மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தன்னைத்தானே உடலில் குத்திக்கொண்டார்.
இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை பார்த்த காதலி அதிர்ச்சி அடைந்தார்.
உடனே காதலியின் பெற்றோர் கல்லூரி விரிவுரையாளருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அவர் அங்கு விரைந்து வந்து சிவாவை மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இது குறித்து தலைவாசல் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அதிமுக பிரமுகரை கத்தியால் குத்திய திமுக மகளிர் அணியினர்: ஸ்ரீரங்கத்தில் பரபரப்பு
» வேண்டாமென்ற மனைவி: காவல் நிலையத்திலேயே கத்தியால் குத்திய காவலர்
» காதலிக்க மறுத்த மாணவி: கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த கூலித்தொழிலாளி
» வேண்டாமென்ற மனைவி: காவல் நிலையத்திலேயே கத்தியால் குத்திய காவலர்
» காதலிக்க மறுத்த மாணவி: கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த கூலித்தொழிலாளி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum