Top posting users this month
No user |
Similar topics
எனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு...நரக வேதனையை அனுபவிக்கிறேன்! பெண்ணின் கண்ணீர் கடிதம்
Page 1 of 1
எனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு...நரக வேதனையை அனுபவிக்கிறேன்! பெண்ணின் கண்ணீர் கடிதம்
தெலுங்கானா முன்னாள் எம்.பி.யின் மருமகள் வழக்கறிஞருக்கு அனுப்பிய இ–மெயிலில் இருந்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி-யின் மருமகள் சரிகா, மற்றும் 3 பேரன்கள் மர்மமான முறையில் பலியானதையடுத்து, முன்னாள் எம்.பி, அவரது மனைவி, மகனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் சரிகா, தனது வழக்கறிஞருக்கு ஒரு மாதத்துக்கு முன் அனுப்பிய இ–மெயிலில் இருந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
அந்த கடிதத்தில், எனது கணவர் அனிலுக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது.
வீட்டுக்கு எப்போது வருவார் என்றே தெரியாது. எங்கு போனீர்கள்? என்று கேட்டால், அவரது பெற்றோர் முன்னிலையிலேயே என்னை அடித்து உதைப்பார்.
அனிலுக்கு, என் மாமியார் வேறொரு பெண்ணுடன் 2–வது திருமணம் செய்து வைத்தார்.
இது குறித்து மாமனாரிடம் கேட்ட போது, ஆண்கள் என்றால் அப்படி, இப்படித்தான் இருப்பார்கள் என கூறினார்.
என்னை வீட்டை விட்டு அனுப்புவதிலேயே கணவர், மாமியார் மற்றும் மாமனார் ஆகியோர் குறியாக உள்ளனர்.
இதனால் மனதளவிலும், உடல் ரீதியாகவும் நான் நரக வேதனையை அனுபவிக்கிறேன்.
வாழ்க்கையை இத்தோடு முடித்துவிடலாம் என பலமுறை முடிவுக்கு வந்தேன். ஆனால் குழந்தைகளுக்காக பொறுத்துக்கொண்டேன் என கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த கடிதத்தை பெற்றுக்கொண்ட பொலிசார், இதன் அடிப்படையிலும் விசாரணை நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மர்மமான முறையில் பலியான மருமகள், மற்றும் 3 பேரன்கள்: முன்னாள் எம்.பி குடும்பத்துடன் கைது
தெலுங்கானாவில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி-யின் மருமகள் சரிகா, மற்றும் 3 பேரன்கள் மர்மமான முறையில் பலியானதையடுத்து, முன்னாள் எம்.பி, அவரது மனைவி, மகனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் சரிகா, தனது வழக்கறிஞருக்கு ஒரு மாதத்துக்கு முன் அனுப்பிய இ–மெயிலில் இருந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
அந்த கடிதத்தில், எனது கணவர் அனிலுக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது.
வீட்டுக்கு எப்போது வருவார் என்றே தெரியாது. எங்கு போனீர்கள்? என்று கேட்டால், அவரது பெற்றோர் முன்னிலையிலேயே என்னை அடித்து உதைப்பார்.
அனிலுக்கு, என் மாமியார் வேறொரு பெண்ணுடன் 2–வது திருமணம் செய்து வைத்தார்.
இது குறித்து மாமனாரிடம் கேட்ட போது, ஆண்கள் என்றால் அப்படி, இப்படித்தான் இருப்பார்கள் என கூறினார்.
என்னை வீட்டை விட்டு அனுப்புவதிலேயே கணவர், மாமியார் மற்றும் மாமனார் ஆகியோர் குறியாக உள்ளனர்.
இதனால் மனதளவிலும், உடல் ரீதியாகவும் நான் நரக வேதனையை அனுபவிக்கிறேன்.
வாழ்க்கையை இத்தோடு முடித்துவிடலாம் என பலமுறை முடிவுக்கு வந்தேன். ஆனால் குழந்தைகளுக்காக பொறுத்துக்கொண்டேன் என கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த கடிதத்தை பெற்றுக்கொண்ட பொலிசார், இதன் அடிப்படையிலும் விசாரணை நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மர்மமான முறையில் பலியான மருமகள், மற்றும் 3 பேரன்கள்: முன்னாள் எம்.பி குடும்பத்துடன் கைது
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அனுதினமும் நரக வேதனையை அனுபவிக்கிறேன்: கால் டாக்சி பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண்
» கணவருக்கு ஆண்மை குறைபாடு.. வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண்: 8 நாட்களுக்குப் பிறகு மீட்பு
» பாரில் நடன பெண்களுடன் முத்தமிட்டு ஆட்டம் போட்ட பொலிசார்: வீடியோவால் பரபரப்பு
» கணவருக்கு ஆண்மை குறைபாடு.. வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண்: 8 நாட்களுக்குப் பிறகு மீட்பு
» பாரில் நடன பெண்களுடன் முத்தமிட்டு ஆட்டம் போட்ட பொலிசார்: வீடியோவால் பரபரப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum