Top posting users this month
No user |
Similar topics
அனுதினமும் நரக வேதனையை அனுபவிக்கிறேன்: கால் டாக்சி பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண்
Page 1 of 1
அனுதினமும் நரக வேதனையை அனுபவிக்கிறேன்: கால் டாக்சி பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண்
உபேர் கால் டாக்சி பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட பெண், தினம்தினம் மன உளைச்சலால் அவதிப்படுவதாக தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த 2014ம் ஆண்டு, 5ம் திகதி உபேர் கால் டாக்சியில் பயணித்த 25 வயது பெண் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஓட்டுனரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர்.
நியூயோர்க்கில் உள்ள அந்த பெண் தனது வழக்கறிஞர் டக்ளஸ் விக்டர் மூலம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில், இந்த சம்பவத்திற்குக் காரணமான அமெரிக்காவைச் சேர்ந்த உபேர் நிறுவனம் தனது காயங்களை அவமதித்துவிட்டதாகவும், இந்தியாவில் தன் வியாபாரத்தை தொடர்வதற்காக தனது விதிமுறைகளில் மட்டும் சில மாற்றங்களைச் செய்துள்ளதாவும் அவர் குறிப்பிட்டார்.
பெண் தன்னை பாதுகாப்பாக உணராத வரை, நாம் நிச்சயம் சமத்துவத்தைப் பெற முடியாது.
எனக்கு நடந்த கொடூரத்தை நான் மறக்க நினைத்தாலும், குறுக்கு விசாரணையின்போது பல முறை அந்த கொடூரத்தை நினைக்க நேர்கிறது.
மேலும், நான் அனுபவிக்கும் வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றும் தினம் தினம் மன உளைச்சளால் நரக வேதனையை அனுபவிக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த 2014ம் ஆண்டு, 5ம் திகதி உபேர் கால் டாக்சியில் பயணித்த 25 வயது பெண் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஓட்டுனரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர்.
நியூயோர்க்கில் உள்ள அந்த பெண் தனது வழக்கறிஞர் டக்ளஸ் விக்டர் மூலம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில், இந்த சம்பவத்திற்குக் காரணமான அமெரிக்காவைச் சேர்ந்த உபேர் நிறுவனம் தனது காயங்களை அவமதித்துவிட்டதாகவும், இந்தியாவில் தன் வியாபாரத்தை தொடர்வதற்காக தனது விதிமுறைகளில் மட்டும் சில மாற்றங்களைச் செய்துள்ளதாவும் அவர் குறிப்பிட்டார்.
பெண் தன்னை பாதுகாப்பாக உணராத வரை, நாம் நிச்சயம் சமத்துவத்தைப் பெற முடியாது.
எனக்கு நடந்த கொடூரத்தை நான் மறக்க நினைத்தாலும், குறுக்கு விசாரணையின்போது பல முறை அந்த கொடூரத்தை நினைக்க நேர்கிறது.
மேலும், நான் அனுபவிக்கும் வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றும் தினம் தினம் மன உளைச்சளால் நரக வேதனையை அனுபவிக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» எனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு...நரக வேதனையை அனுபவிக்கிறேன்! பெண்ணின் கண்ணீர் கடிதம்
» பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமிக்கு குவியும் உதவிகள்
» வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஜனாதிபதி விஜயம்
» பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமிக்கு குவியும் உதவிகள்
» வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஜனாதிபதி விஜயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum