Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கணவருக்கு ஆண்மை குறைபாடு.. வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண்: 8 நாட்களுக்குப் பிறகு மீட்பு

Go down

கணவருக்கு ஆண்மை குறைபாடு.. வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண்: 8 நாட்களுக்குப் பிறகு மீட்பு Empty கணவருக்கு ஆண்மை குறைபாடு.. வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண்: 8 நாட்களுக்குப் பிறகு மீட்பு

Post by oviya Sat Oct 31, 2015 1:55 pm

பெங்களூரில் மாயமான பட்டதாரி பெண் 8 நாட்களுக்குப் பிறகு கெம்பேகவுடா விமான நிலையத்தில் மீட்கப்பட்டுள்ளார்.
பெங்களூரில் வசித்து வரும் கவுதம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும், கொல்கத்தாவை சேர்ந்த லலிதா (24) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.

தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த லலிதா சமீபத்தில் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 19ம் திகதி வெளியே சென்ற லலிதா மீண்டும் வீடு திரும்பவில்லை.

லலிதாவின் செல்போன் ‘சுவிட்ச் ஆஃப்’ செய்யப்பட்டு இருந்ததால் அதிர்ச்சி அடைந்த கவுதம் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 8 நாட்களாக பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், ஒரு கட்டிடத்தில் இளம்பெண் ஒருவர் பான் மசாலாவை உணவாக சாப்பிட்டு வாழ்ந்து வருவதாக தனியார் தொண்டு நிறுவனத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அந்த பெண்ணை மீட்டு மகளிர் உதவி மையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

விசாரணையில் அந்த பெண் தான் மாயமான லலிதா என்பது தெரியவந்துள்ளது.

மேலும், எனது கணவருக்கு ஆண்மை குறைபாடு உள்ளது. இதனால்தான் நான் அவருடன் வாழ பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறினேன் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உதவி மையத்தினர் கவுதம் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum