Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நாளை காலை சரணடைகிறேன்…. வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவித்த யுவராஜ்

Go down

நாளை காலை சரணடைகிறேன்…. வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவித்த யுவராஜ் Empty நாளை காலை சரணடைகிறேன்…. வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவித்த யுவராஜ்

Post by oviya Sat Oct 10, 2015 2:50 pm

சிபிசிஐடி போலீஸ் முன்பு நாளை காலையில் சரண் அடையப்போவதாக கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளி யுவராஜ், வாட்ஸ் ஆப் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
தலித் இளைஞர் கோகுல் ராஜ் கொலை வழக்கு மற்றும் டிஎஸ்பி விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கை ஆகியவற்றை இணைத்து சிபிசிஐடி பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக சேலம் ஆவாரம்பாளையத்தில் உள்ள யுவராஜின் வீடு, சங்ககிரியில் உள்ள அவரது சகோதரர் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் நேற்று சி.பி.சி.ஐ.டி பொலிசார் சோதனை நடத்தினர்.

அப்போது யுவராஜ் மனைவி பயன்படுத்திய செல்போன், உறவினரிடம் இருந்த ஒரு செல்போன், யுவராஜின் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள், கணினியின் ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை சி.பி.சி.ஐ.டி பொலிசார் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஞாயிறு(நாளை) காலை 10.30 மணிக்கு நாமக்கல் சிபிசிஐடி பொலிஸில் சரண் அடையப்போவதாக யுவராஜ் வாட்ஸ் அப் மூலம் அறிவித்துள்ளார்.

மேலும், தான் கோர்ட்டில் சரணடையப் போவதில்லை என்றும் நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் எஸ்.பி.அன்பு, எஸ்.பி.நாகஜோதி முன் சரண் அடைய உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிபிசிஐடி போலிசாரின் விசாரணை சரியான வழியில் செல்வதால் சரணடைய முடிவு செய்திருப்பதாகவும் யுவராஜ் தெரிவித்துள்ளார்.

தனது மனைவி மற்றும் உறவினர்களை சிபிசிஐடி பொலிசார் துன்புறுத்தவில்லை என்றும் எனவே இதுவே தான் சரணடைய சரியான தருணமாக கருதுவதாகவும் யுவராஜ் தனது அடியோவில் கூறியுள்ளார்.

யுவராஜ் சரணடைந்தால் கோகுல்ராஜ் மற்றும் விஷ்ணுப்பிரியா வழக்குகளில் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum