Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ரயில் முன்பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை: வாட்ஸ் அப்பில் உலா வரும் புகைப்படம்

Go down

ரயில் முன்பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை: வாட்ஸ் அப்பில் உலா வரும் புகைப்படம் Empty ரயில் முன்பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை: வாட்ஸ் அப்பில் உலா வரும் புகைப்படம்

Post by oviya Sun Sep 06, 2015 1:35 pm

சென்னையில் காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் வாலிபர் ஒருவரும், இளம் பெண்ணும் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு சடலமாக கிடந்துள்ளனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற ஆவடி ரயில்வே பொலிஸ் அதிகாரிகள் சடலத்தை கைப்பற்றி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையில் இறந்து கிடந்த இருவரும், நீண்ட நேரம் திருமுல்லைவாயல் ரயில் நிலையத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து விசாரணை நடத்தியதில் இறந்து போன வாலிபர், அரக்கோணம் அடுத்த மோசூர் அருகே உள்ள நம்மாநேரி பகுதியைச் சேர்ந்த அஜீத்குமார் (வயது 19) என்பதும், சென்னை கிண்டியில் உள்ள அரசு ஐ.டி.ஐ.யில் டிப்ளமோ ஏ.சி மெக்கானிக் படித்து வந்ததும் தெரியவந்தது.

அவருடன் இறந்து கிடந்த பெண், சென்னை வியாசர்பாடி சின்னதம்பி தெருவைச் சேர்ந்த தசரதராமன் மகள் ஜெயபிரியா (17) என்பதும், சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் இருவரும் ஒரே பள்ளியில் படித்து வந்த போது ஒருவருக்கொருவர் காதல் வயப்பட்டு காதலித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இருப்பினும் திடீரென ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர், இதற்கு என்ன காரணம் என்பது குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டதும், வாட்ஸ் அப்பிலும் பதிவேற்றியுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum