Top posting users this month
No user |
13 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை: வாட்ஸ் ஆப்பில் உருக்கமான தற்கொலை கடிதம்
Page 1 of 1
13 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை: வாட்ஸ் ஆப்பில் உருக்கமான தற்கொலை கடிதம்
காஸியாபாத்தில் 13 வயது சிறுவன் வாட்ஸ் ஆப்பில் தற்கொலை கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த சிறுவனின் தந்தை டெல்லியில் பணியாற்றுகிறார். தாய் துபாயில் வேலைபார்க்கிறார். இதனால் அந்த சிறுவன் காஸியாபாத்தில் உள்ள தனது தாத்தா- பாட்டி வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் தனது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த போது, அங்கு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான்.
தனது வாட்ஸ் ஆப்பில் "உறவை விட பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உலகில் வாழ தான் விரும்பவில்லை" என்று எழுதி வைத்துள்ளான்.
இந்த தற்கொலை கடிதத்தை கைப்பற்றிய பொலிசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த சிறுவனின் தந்தை டெல்லியில் பணியாற்றுகிறார். தாய் துபாயில் வேலைபார்க்கிறார். இதனால் அந்த சிறுவன் காஸியாபாத்தில் உள்ள தனது தாத்தா- பாட்டி வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் தனது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த போது, அங்கு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான்.
தனது வாட்ஸ் ஆப்பில் "உறவை விட பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உலகில் வாழ தான் விரும்பவில்லை" என்று எழுதி வைத்துள்ளான்.
இந்த தற்கொலை கடிதத்தை கைப்பற்றிய பொலிசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum