Top posting users this month
No user |
Similar topics
டி.எஸ்.பி விஷ்ணு பிரியா தல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா?
Page 1 of 1
டி.எஸ்.பி விஷ்ணு பிரியா தல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா?
டி.எஸ்.பி விஷ்ணு பிரியா காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டதாக சிபிசிஐடி-யின்முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டி.எஸ்.பி விஷ்ணுப்பிரியா தற்கொலை குறித்து சி.பி.சி.ஐ.டி. பொலி சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரது தற்கொலைக்கு உயர் அதிகாரிகள் கொடுத்த டார்ச்சர்தான் காரணம் எனப்படும் நிலையில், காதல் தோல்வி மற்றும் பணியின் போது சரியாக செயல்பட முடியாத மனநிலை ஆகியவை காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிபிசிஐடி தரப்பில் சிலர் கூறுகையில், விஷ்ணுப்பிரியா ஒரு வாலிபரை காதலித்து வந்து உள்ளார். அந்த வாலிபர் இரவு 10 மணிக்கு மேல் அவரிடம் போனில் பேசி உள்ளார்.
2 நாள் விடுப்பில் ஊருக்கு சென்ற விஷ்ணுபிரியாவுக்கு மாப்பிள்ளை பார்க்க இருப்பதாக அவரது தந்தை ரவி, தாயார் கலைச்செல்வி ஆகியோர் கூறினர்.
தான் ஒரு வாலிபரை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்ய இருப்பதாகவும் அவர் கூறியதை பெற்றோர் ஏற்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் மன வேதனையில் இருந்த அவருக்கு பணியிலும் அடுத்தடுத்து மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம்.
மேலும், அந்தக் காதலரை தற்போது சி.பி.சி.ஐ.டி. பொலிஸ் விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
டி.எஸ்.பி விஷ்ணுப்பிரியா தற்கொலை குறித்து சி.பி.சி.ஐ.டி. பொலி சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரது தற்கொலைக்கு உயர் அதிகாரிகள் கொடுத்த டார்ச்சர்தான் காரணம் எனப்படும் நிலையில், காதல் தோல்வி மற்றும் பணியின் போது சரியாக செயல்பட முடியாத மனநிலை ஆகியவை காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிபிசிஐடி தரப்பில் சிலர் கூறுகையில், விஷ்ணுப்பிரியா ஒரு வாலிபரை காதலித்து வந்து உள்ளார். அந்த வாலிபர் இரவு 10 மணிக்கு மேல் அவரிடம் போனில் பேசி உள்ளார்.
2 நாள் விடுப்பில் ஊருக்கு சென்ற விஷ்ணுபிரியாவுக்கு மாப்பிள்ளை பார்க்க இருப்பதாக அவரது தந்தை ரவி, தாயார் கலைச்செல்வி ஆகியோர் கூறினர்.
தான் ஒரு வாலிபரை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்ய இருப்பதாகவும் அவர் கூறியதை பெற்றோர் ஏற்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் மன வேதனையில் இருந்த அவருக்கு பணியிலும் அடுத்தடுத்து மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம்.
மேலும், அந்தக் காதலரை தற்போது சி.பி.சி.ஐ.டி. பொலிஸ் விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சர்வதேச தற்கொலை செய்து கொண்ட இந்தியா! ஆவணப்பட இயக்குனர் ஆவேசம்
» 8 மாத குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட தாய்
» சக மாணவனுடன் பழக்கம்: கண்டித்து இடைநீக்கம் செய்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி
» 8 மாத குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட தாய்
» சக மாணவனுடன் பழக்கம்: கண்டித்து இடைநீக்கம் செய்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum