Top posting users this month
No user |
Similar topics
முதியவரிடம் அடாவடியில் ஈடுபட்ட காவலர்: சமூக வலைதளத்தால் கிட்டிய நீதி
Page 1 of 1
முதியவரிடம் அடாவடியில் ஈடுபட்ட காவலர்: சமூக வலைதளத்தால் கிட்டிய நீதி
உத்தரப்பிரதேசத்தில் அஞ்சல் நிலையம் ஒன்றின் வாசலில் தட்டச்சு செய்து பிழைப்பு நடத்தும் முதியவரிடம் அடாவடி செய்த காவலரை அங்குள்ள அரசு இடைநீக்கம் செய்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் அஞ்சல் நிலையம் ஒன்றில் கடந்த 35 வருடமாக தட்டச்சு செய்து கொடுப்பதன் மூலம் பிழைப்பு நடத்தி வந்தார் 65 வயதான முதியவர் குமார்.
சம்பவத்தன்று, குமார் இருக்கும் பகுதிக்கு வந்த காவலர் ஒருவர், அந்த இடத்தை காலி செய்ய வேண்டும் எனக் கேட்டு மிரட்டியுள்ளார்.
ஆனால் முதியவர் குமார் அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன் எதிர்த்து கேள்வி கேட்கவே ஆவேசமடைந்த காவலர், குமாரின் வாழ்வாதாரமாக இருந்த தட்டச்சு இயந்திரத்தை தூக்கி வீசி உடைத்துள்ளார்.
இச்சம்பவத்தை படம் பிடித்த சிலர் சமூக வலைதளங்களில் பதிவேற்றியது வைரலாக பரவியது.
இதையடுத்து அந்த அடாவடி காவலரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்ட அந்த மாநில முதலமைச்சர், மாவட்ட அதிகாரிகளை அழைத்து அந்த முதியவருக்கு புதிய டைப் ரைட்டர் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து முதியவர் குமாரின் வீட்டில் சென்ற அதிகாரிகள் அடாவடி காவலருக்காக மன்னிப்பும் கேட்டுக்கொண்டனர்.
அடாவடி காவலரால் மறுக்கப்பட்ட நீதி சமூகவலைதளத்தின் உதவியால் அந்த முதியவருக்கு கிட்டியது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் அஞ்சல் நிலையம் ஒன்றில் கடந்த 35 வருடமாக தட்டச்சு செய்து கொடுப்பதன் மூலம் பிழைப்பு நடத்தி வந்தார் 65 வயதான முதியவர் குமார்.
சம்பவத்தன்று, குமார் இருக்கும் பகுதிக்கு வந்த காவலர் ஒருவர், அந்த இடத்தை காலி செய்ய வேண்டும் எனக் கேட்டு மிரட்டியுள்ளார்.
ஆனால் முதியவர் குமார் அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன் எதிர்த்து கேள்வி கேட்கவே ஆவேசமடைந்த காவலர், குமாரின் வாழ்வாதாரமாக இருந்த தட்டச்சு இயந்திரத்தை தூக்கி வீசி உடைத்துள்ளார்.
இச்சம்பவத்தை படம் பிடித்த சிலர் சமூக வலைதளங்களில் பதிவேற்றியது வைரலாக பரவியது.
இதையடுத்து அந்த அடாவடி காவலரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்ட அந்த மாநில முதலமைச்சர், மாவட்ட அதிகாரிகளை அழைத்து அந்த முதியவருக்கு புதிய டைப் ரைட்டர் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து முதியவர் குமாரின் வீட்டில் சென்ற அதிகாரிகள் அடாவடி காவலருக்காக மன்னிப்பும் கேட்டுக்கொண்டனர்.
அடாவடி காவலரால் மறுக்கப்பட்ட நீதி சமூகவலைதளத்தின் உதவியால் அந்த முதியவருக்கு கிட்டியது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பைக்கை தடுத்துநிறுத்திய போக்குவரத்து காவலர்..வாலிபர் குடல் சரிந்து பலி: சென்னையில் பரபரப்பு
» ஆண் காவலர் தேர்வு
» வேண்டாமென்ற மனைவி: காவல் நிலையத்திலேயே கத்தியால் குத்திய காவலர்
» ஆண் காவலர் தேர்வு
» வேண்டாமென்ற மனைவி: காவல் நிலையத்திலேயே கத்தியால் குத்திய காவலர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum